Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நடைபாதையில் விற்பனை செய்த ஆடவரின் வணிகப் பொருட்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

நடைபாதையில் விற்பனை செய்த ஆடவரின் வணிகப் பொருட்கள் பறிமுதல்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 24-

கோலாலம்பூர், ஜாலான் சலோமாவில் உள்ள நடைபாதையில் வியாபாரம் செய்த வெளிநாட்டவரின் தலைகனமான செயலை கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் (DBKL) அதிகாரிகள் முறியடித்ததுடன் வணிகத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முறையான உரிமம் ஏதுமில்லாத காரணத்தினால் அந்நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இச்சோதனையில், கிரில் அடுப்புகள், பிளாஸ்டிக் அலமாரிகள், சோளங்கள், பலகை உட்பட மேலும் பல பொருட்கள் அப்பிரஜையிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் யாவையும் செராஸ், தாமான் மிஹார்ஜாவில் உள்ள கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு சொந்தமான ஒரு கடைக்கு கொண்டு செல்லப்பட்டன.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்