Mar 20, 2026
Thisaigal NewsYouTube
கோலகுபுபாரு தொகுதியில் பெர்சத்து போட்டியிடுகிறது
தற்போதைய செய்திகள்

கோலகுபுபாரு தொகுதியில் பெர்சத்து போட்டியிடுகிறது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 24-

கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் பெர்சத்து கட்சி போட்டியிடுகிறது. இந்த இடைத் தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனலின் உறுப்புக்கட்சியான கெராக்கான் போட்டியிடாது என்று அக்கூட்டணிக்கு மிக நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்த இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் பெர்சத்து கட்சியின் உலு சிலாங்கூர் தொகுதி தலைவர் அசரீ சௌத் என்பவர் களம் இறக்கப்படுவதாக கோடிகாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் கெராக்கான் போட்டியிட்ட நிலையில் இந்த இடைத் தேர்தலில் கெராக்கான் போட்டியிடும் என்று அதன் தேசியத் தலைவர் டொமினிக் லாவ் அறிவித்து இருந்தார்.

Related News

மலேசியாவின் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களின் எதிரொலியே - ஆய்வாளர்கள் கருத்து

மலேசியாவின் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களின் எதிரொலியே - ஆய்வாளர்கள் கருத்து

ஷா ஆலாமில் கோலாகலம்: சிலாங்கூர் மாநில அளவிலான உகாதி புத்தாண்டு கொண்டாட்டம்

ஷா ஆலாமில் கோலாகலம்: சிலாங்கூர் மாநில அளவிலான உகாதி புத்தாண்டு கொண்டாட்டம்

அஸ்தி கலசங்கள் திருட்டு: கம்போடியா 'ஸ்கேம்' கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் / நிர்வாணா சந்தேகம்

அஸ்தி கலசங்கள் திருட்டு: கம்போடியா 'ஸ்கேம்' கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் / நிர்வாணா சந்தேகம்

பினாங்கு முதியோர் இல்லத்தில் பூத்த புதுக்காதல்: 91 வயது மணமகள் - 67 வயது மணமகன்

பினாங்கு முதியோர் இல்லத்தில் பூத்த புதுக்காதல்: 91 வயது மணமகள் - 67 வயது மணமகன்

அவசரகாலப் பாதை விதிமீறல்: ட்ரோன்கள் மூலம் அதிரடி வேட்டையில் சாலைப் போக்குவரத்துத்து

அவசரகாலப் பாதை விதிமீறல்: ட்ரோன்கள் மூலம் அதிரடி வேட்டையில் சாலைப் போக்குவரத்துத்து

ஜோகூர் கத்திக்குத்து சம்பவம்: வெளிநாட்டினர் 5 பேர் கைது

ஜோகூர் கத்திக்குத்து சம்பவம்: வெளிநாட்டினர் 5 பேர் கைது