Mar 22, 2026
Thisaigal NewsYouTube
கத்தரிக்கோலால் தனது தாயை குத்தி கொலை செய்த மகனுக்கு 7 நாட்கள் தடுப்பு காவல்
தற்போதைய செய்திகள்

கத்தரிக்கோலால் தனது தாயை குத்தி கொலை செய்த மகனுக்கு 7 நாட்கள் தடுப்பு காவல்

Share:

Georgetown, Relau - வில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாயை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவரை 7 நாட்கள் தடுப்பு காவலில் வைப்பதற்கு Balik Pulau மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இன்று முதல் ஒரு வாரத்திற்கு மனநல பாதிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் 40 வயது சந்தேகிக்கும் அவ்வாடவர் விசாரணைக்கு உதவுவதற்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக Timur Laut மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Razlam Ab Hamid தெரிவித்தார்.

நேற்று மாலை 5 மணியளவில், சந்தேகிக்கும் அவ்வாடவர் தனது அண்ணனை தொடர்பு கொண்டு இச்சம்பவத்தை அறிவித்ததை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டதாக Timur Laut மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Razlam Ab Hamid தெரிவித்தார்.

முன்னாக, சந்தேகிக்கும் அவ்வாடவர் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விட்டிருந்ததாகவும் Jalan Perak - வில் மனநல குறித்த சிகிக்சையை பெற்று வந்ததாகவும் Razlam Ab கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட 67 வயது மூதாட்டியின் உடல் சவப் பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக Razlam Ab தகவல் அளித்தார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு