சரவா மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு 125 கோடி வெள்ளி பெறுமானமுள்ள சோலார் மின் சக்தித்திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பில் தனக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கு மீதான குற்றச்சாட்டை ரத்து செய்வதற்கு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் தாக்கல் செய்த வழக்கு மனுவை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
தமக்கு எதிரான குற்றச்சாட்டை மீட்டுக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி நடப்பு சட்டத்திற்கு எதிராக சவால் விடுக்கும் வகையில் ரோஸ்மா தொடுத்து இருந்த வழக்கு மனுவை மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி ஹனிபாஹ் ஃபரிக்குல்லாஹ் தள்ளுபடி செய்தார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


