பாலிங், காம்போங் பாடாங் செத்தோல் பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த கார் விபத்தில், காருக்குள் சிக்கிக் கொண்ட 56 வயதுப் பெண்மணியைத் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். புரோட்டான் X50 காரும் ஃபோர்டு ரேஞ்சர் காரும் மோதிய இந்த விபத்தில், காரின் இடிபாடுகளுக்கு இடையே கால்கள் சிக்கிப் பலத்த காயமடைந்த அந்தப் பெண்ணைத் தீயணைப்புத் துறையினர் சிறப்பு கருவிகள் மூலம் மீட்டெடுத்தனர். விபத்தில் சிக்கிய மற்றொரு வாகனத்தின் ஓட்டுநர் காயமின்றி தப்பிய நிலையில், காயமடைந்த பெண் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தற்போதைய செய்திகள்
பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு
Related News

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு


