Mar 17, 2026
Thisaigal NewsYouTube
சுரேந்திரன் கட்சியை விட்டு விலகியது அவரை பொறுத்தது
தற்போதைய செய்திகள்

சுரேந்திரன் கட்சியை விட்டு விலகியது அவரை பொறுத்தது

Share:

பெத்தாலிங் ஜெயா,பிப்.8
பிகேஆர் கட்சியின் முன்னோடி உறுப்பினர்களில் ஒருவரான அதன் முன்னாள் உதவித் தலைவர் N. சுரேந்திரன், கட்சியை விட்டு விலகியிருப்பது அவரின் தனிப்பட்ட உரிமையாகும் என்று கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாடாங் செராய் எம்.பி.யான சுரேந்திரன் பிகேஆர் கட்சியில் தீவிர பங்களிப்பை கொண்டிருக்கவில்லை. எனவே கட்சியை விட்டு விலகுவது என்பது அவரைப் பொறுத்த விஷயமாகும் என்று தகவல் தொடர்புத்துறை அமைச்சரான ஃபஹ்மி ஃபட்சில்குறிப்பிட்டார்.

பிகேஆர் கட்சி வாக்குறுதி அளித்ததைப் போல கட்சியில் சீர்திருத்தங்களை அமல்படுத்த தவறிவிட்டதால் கட்சியை விட்டு விலகுவதாக சுரேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கை தொடர்பில் ஃபஹ்மி ஃபட்சில்கருத்துரைத்தார்.

கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு தீவிர பங்களிப்பை கொண்டிருக்காத ஒருவர், கட்சியில் இருப்பதும், இல்லாததும், அவரின் தனிப்பட்ட விருப்பமாகும் என்று ஃபஹ்மி ஃபட்சில் மேலும் கூறினார்.

Related News

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில  விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை