May 20, 2026
Thisaigal NewsYouTube
விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்குச் சாதகமாக அமையும்
தற்போதைய செய்திகள்

விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்குச் சாதகமாக அமையும்

Share:

10 ஆண்டு காலத்திற்கு, வாகன ஓட்டுனர்கள் தங்களின் லைசென்ஸ்களைப் புதுபித்துக் கொள்ளலாம் என்ற அரசாங்கத்தின் புதிய முடிவு வரவேற்க கூடிய வகையில் இருந்தாலும், அது சாலைப் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்குச் சாதகமாக அமைகின்றது என மலேசிய புத்ரா பல்கலைக்கழக சாலை போக்குவரத்து ஆய்வு மையத்தின் நிபுனர் லோவ் தேக் ஹுவா, கருத்து தெரிவித்துள்ளார். சாலையின் விதிமுறைகளை மீறுபவர்களின் லைசன்ஸ்களைப் போக்குவரத்து இலாகா அவர்கள் மீண்டும் புதுபிக்க தகுயற்றவர்கள் என்ற வரிசையில் பட்டியலிட்டு வந்தது.

அது சாலையில் குற்றம் புரியவர்களுக்கு தண்டணையாக அமைந்ததுடன் தங்களின் தவறான பண்பை மாற்றிக் கொள்ள வாய்ப்பாக இருந்து வந்தது. இந்த 10 ஆண்டு கால லைசன்ஸ் புதுபிக்கும் அரசு முடிவினால் விளையபோகும் பாதங்களைப் போக்குவரத்து அமைச்சு மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு