Jan 19, 2026
Thisaigal NewsYouTube
விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்குச் சாதகமாக அமையும்
தற்போதைய செய்திகள்

விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்குச் சாதகமாக அமையும்

Share:

10 ஆண்டு காலத்திற்கு, வாகன ஓட்டுனர்கள் தங்களின் லைசென்ஸ்களைப் புதுபித்துக் கொள்ளலாம் என்ற அரசாங்கத்தின் புதிய முடிவு வரவேற்க கூடிய வகையில் இருந்தாலும், அது சாலைப் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்குச் சாதகமாக அமைகின்றது என மலேசிய புத்ரா பல்கலைக்கழக சாலை போக்குவரத்து ஆய்வு மையத்தின் நிபுனர் லோவ் தேக் ஹுவா, கருத்து தெரிவித்துள்ளார். சாலையின் விதிமுறைகளை மீறுபவர்களின் லைசன்ஸ்களைப் போக்குவரத்து இலாகா அவர்கள் மீண்டும் புதுபிக்க தகுயற்றவர்கள் என்ற வரிசையில் பட்டியலிட்டு வந்தது.

அது சாலையில் குற்றம் புரியவர்களுக்கு தண்டணையாக அமைந்ததுடன் தங்களின் தவறான பண்பை மாற்றிக் கொள்ள வாய்ப்பாக இருந்து வந்தது. இந்த 10 ஆண்டு கால லைசன்ஸ் புதுபிக்கும் அரசு முடிவினால் விளையபோகும் பாதங்களைப் போக்குவரத்து அமைச்சு மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்