Mar 11, 2026
Thisaigal NewsYouTube
விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்குச் சாதகமாக அமையும்
தற்போதைய செய்திகள்

விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்குச் சாதகமாக அமையும்

Share:

10 ஆண்டு காலத்திற்கு, வாகன ஓட்டுனர்கள் தங்களின் லைசென்ஸ்களைப் புதுபித்துக் கொள்ளலாம் என்ற அரசாங்கத்தின் புதிய முடிவு வரவேற்க கூடிய வகையில் இருந்தாலும், அது சாலைப் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்குச் சாதகமாக அமைகின்றது என மலேசிய புத்ரா பல்கலைக்கழக சாலை போக்குவரத்து ஆய்வு மையத்தின் நிபுனர் லோவ் தேக் ஹுவா, கருத்து தெரிவித்துள்ளார். சாலையின் விதிமுறைகளை மீறுபவர்களின் லைசன்ஸ்களைப் போக்குவரத்து இலாகா அவர்கள் மீண்டும் புதுபிக்க தகுயற்றவர்கள் என்ற வரிசையில் பட்டியலிட்டு வந்தது.

அது சாலையில் குற்றம் புரியவர்களுக்கு தண்டணையாக அமைந்ததுடன் தங்களின் தவறான பண்பை மாற்றிக் கொள்ள வாய்ப்பாக இருந்து வந்தது. இந்த 10 ஆண்டு கால லைசன்ஸ் புதுபிக்கும் அரசு முடிவினால் விளையபோகும் பாதங்களைப் போக்குவரத்து அமைச்சு மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு