Mar 21, 2026
Thisaigal NewsYouTube
இந்திய வாக்காளர்களை மந்திரி பெசார் சந்திக்கவில்லை
தற்போதைய செய்திகள்

இந்திய வாக்காளர்களை மந்திரி பெசார் சந்திக்கவில்லை

Share:

கோலகுபு பாருவில் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் இந்திய வாக்காளர்களை சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சந்திக்க வேண்டும் என்று டிஏபி யைச் சேர்ந்த முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாண்டியாகோ முன்வைத்த பரிந்துரையை தொடர்ந்து அப்படியொரு சந்திப்பை மந்திரி பெசார் நடத்துவதற்கான அறிகுறிகள் எதுவும் இதுவரையில் தென்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதியில் உள்ள மக்கள் பிரச்னையை கண்டறிவதற்கு மந்திரி பெசார், ஒரு சந்திப்பை இந்தியர்களுடன் நடத்த வேண்டும் என்று கடந்த மே 3 ஆம் தேதி பத்திரிகை வாயிலாக தாம் அறிவித்த போதிலும் அதற்கான அறிகுறிககள் இதுவரையில் இல்லை என்று சார்லஸ் சாண்டியாகோ குறிப்பிட்டார்.

எனினும் இந்த இடைத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் மிக முக்கியம் என்ற போதிலும் இச்சந்திப்பு தொடர்பாக மேல் விவரங்கள் எதனையும் விவரிக்க சார்லஸ் சாண்டியாகோ மறுத்து விட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து