Aug 6, 2026
Thisaigal NewsYouTube
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கருகி மாண்டனர்
தற்போதைய செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கருகி மாண்டனர்

Share:

சுங்கைப்பட்டாணி, கோத்தா கோல மூடா அருகில் ஜாலான் சுங்கை எமாஸ் ஸில் கடை வீடு ஒன்று தீப்பற்றிக்கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கருகி மாண்டனர். இச்சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் நிகழ்ந்தது. துணிக் கடையான அந்த கடை வீட்டில், தீ சூழ்ந்து கொண்ட வேளையில் மூவரும் தப்பிக்க இயலாமல் தீயின் ஜுவாலைக்குள் சிக்கியதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப்படையினர், நாலா புறமும் தீயை கட்டுப்படுத்திய பின்னர் இருவரின் கருகிய உடல்களை மீட்ட வேளையில் கடைசியான நபரின் உடல் இன்று காலை 10.15 மணியளவில் மீட்கப்பட்டது.

61 வயது லீ சியு ஃபோங், அவரின் தாயார் 92 வயது யோங் சிவி லான் ஆகியோரும் மற்றொரு நபரும் உயிரிழந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வேறு இடத்தில் வேறு வாங்கிய போதிலும் வியாபாரத்திற்காக அந்த கடை வீட்டில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்