May 22, 2026
Thisaigal NewsYouTube
வெப்ப தாக்குதல் பக்கவாதத்தினால் 3 வயது குழந்தை உயிரிழந்தது
தற்போதைய செய்திகள்

வெப்ப தாக்குதல் பக்கவாதத்தினால் 3 வயது குழந்தை உயிரிழந்தது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 05-

வெப்ப தாக்குதல் பக்கவாதத்தின் காரணமாக இவ்வாரம் மேலும் ஒரு மரண சம்பவம் பதிவாகியிருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனமான (நட்மா) தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி கிளந்தானில் மூன்று வயது குழந்தை ஒன்று வெப்ப தாக்குதல் பக்கவாதத்தின் காரணமாக உயிரிழந்ததாக அது ஓர் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

முன்பாக, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி பகாங்கில் 22 வயதுடைய இளைஞன் இதே சம்பவத்தினால் பாதிக்கப்பட்டு மரணமுற்ற வேளையில் இது தற்போது அடுத்தவொரு சம்பவமாக பதிவாகியுள்ளதாக நட்மா அறிவித்திருந்தது.

அதிகமான வெப்பம் தொடர்பான நோய்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி வரையில் 37 ஆக உயர்ந்துள்ளது. அதில் 10 வெப்ப தாக்குதல் பக்கவாதம், 26 வெப்ப சோர்வு மற்றும் ஒரு வெப்ப வலிப்பு ஆகியவை என்று நட்மா கூறியுள்ளது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு