May 22, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசிய அதிபர் மலேசிய வருகை
தற்போதைய செய்திகள்

இந்தோனேசிய அதிபர் மலேசிய வருகை

Share:

புத்ராஜெயா, ஏப்ரல் 4 -

இந்தோனேசிய அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்றவரும் அந்நாட்டின் தற்காப்பு அமைச்சருமான பரபோவா சுபியந்தோ, மரியாதை நிமித்தமாக இன்று வியாழக்கிமை புத்ராஜெயாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிமை சந்தித்தார்.

மலேசியாவிற்கு மேற்கொண்டுள்ள ஒரு நாள் சிறப்பு வருகையின் ஒரு பகுதியாக பரபோவா சுபியந்தோ காலை 9.00 மணியளவில் பெர்டானா புத்ராவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

2024/2029 தவணைக்காலத்திற்கான இந்தோனேசிய அதிபராக அதிகாரப்பூர்வமாக தேர்வு பெற்று இருக்கும் பரபோவா சுபியந்தோ, மலேசியாவிற்கு மேற்கொண்டுள்ள முதலாவது அதிகாரத்துவ வருகை இதுவாகும்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு