Jun 6, 2026
Thisaigal NewsYouTube
தம்பதியர் உயிரிழந்த விபத்து கொலை வழக்காக மாற்றம்
தற்போதைய செய்திகள்

தம்பதியர் உயிரிழந்த விபத்து கொலை வழக்காக மாற்றம்

Share:

கோலாலம்பூர், மே.05-

மதுபோதையில் கார் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் நபரின், வாகனம் மோதியதில், வயதான தம்பதியர் உயிரிழந்த சம்பவம் தற்போது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காக விசாரிக்கப்படுகிறது.

விபத்திற்குப் பின்னர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 24 வயது ஓட்டுநர், பின்னர், போலீசாரால் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்க பிரிவு தலைவர் ஸம்ஸுரி இசா தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு உதவுவதற்காக அவர் மே 11-ஆம் தேதி வரை ஏழு நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு தற்போது குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் கீழ் தொடர்ந்து விசாரிக்கப்படுவதாகவும் ஸம்ஸுரி குறிப்பிட்டுள்ளார்.

Related News

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு