May 5, 2026
Thisaigal NewsYouTube
தம்பதியர் உயிரிழந்த விபத்து கொலை வழக்காக மாற்றம்
தற்போதைய செய்திகள்

தம்பதியர் உயிரிழந்த விபத்து கொலை வழக்காக மாற்றம்

Share:

கோலாலம்பூர், மே.05-

மதுபோதையில் கார் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் நபரின், வாகனம் மோதியதில், வயதான தம்பதியர் உயிரிழந்த சம்பவம் தற்போது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காக விசாரிக்கப்படுகிறது.

விபத்திற்குப் பின்னர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 24 வயது ஓட்டுநர், பின்னர், போலீசாரால் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்க பிரிவு தலைவர் ஸம்ஸுரி இசா தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு உதவுவதற்காக அவர் மே 11-ஆம் தேதி வரை ஏழு நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு தற்போது குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் கீழ் தொடர்ந்து விசாரிக்கப்படுவதாகவும் ஸம்ஸுரி குறிப்பிட்டுள்ளார்.

Related News

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

பள்ளி நுழைவு வாயிலில் வேன் மோதியதில் 8 வயது மாணவி பலி

பள்ளி நுழைவு வாயிலில் வேன் மோதியதில் 8 வயது மாணவி பலி