10 லட்சம் பேரில் ஒருவர் தனது உடல் உறுப்பை தானமாக வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள இலக்கின் விகிதம் வெகு விரைவில் நிறைவேறும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர். ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.
தற்போது உடல் உறுப்பு தானம் செய்கின்றவர்களில் 10 லட்சம் பேரில் 0.7 விகிதம் என்ற சராசரி விகிதத்தை சுகாதார அமைச்சு கொண்டுள்ள நிலையில் மேற்கண்ட விகித நிலை விரைவில் அதன் இலக்கை அடையும் என்று டாக்டர். ஜாலிஹா விளக்கினார்.
இதன் தொடர்பில் அதிகமான உடல் உறுப்பு தானம் செய்கின்றவர்களை ஊக்குவிக்கும் பிரசாரத்தை சுகாதார அமைச்சு தீவிரப்படுத்த விருப்பதாக டாக்டர். ஜாலிஹா குறிப்பிட்டார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


