10 லட்சம் பேரில் ஒருவர் தனது உடல் உறுப்பை தானமாக வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள இலக்கின் விகிதம் வெகு விரைவில் நிறைவேறும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர். ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.
தற்போது உடல் உறுப்பு தானம் செய்கின்றவர்களில் 10 லட்சம் பேரில் 0.7 விகிதம் என்ற சராசரி விகிதத்தை சுகாதார அமைச்சு கொண்டுள்ள நிலையில் மேற்கண்ட விகித நிலை விரைவில் அதன் இலக்கை அடையும் என்று டாக்டர். ஜாலிஹா விளக்கினார்.
இதன் தொடர்பில் அதிகமான உடல் உறுப்பு தானம் செய்கின்றவர்களை ஊக்குவிக்கும் பிரசாரத்தை சுகாதார அமைச்சு தீவிரப்படுத்த விருப்பதாக டாக்டர். ஜாலிஹா குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


