May 22, 2026
Thisaigal NewsYouTube
பிரதான நெடு​ஞ்சாலைகளில் வாகனங்கள் மெல்ல நகர்கின்றன
தற்போதைய செய்திகள்

பிரதான நெடு​ஞ்சாலைகளில் வாகனங்கள் மெல்ல நகர்கின்றன

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 06-

அடுத்த வாரம் நோன்புப்பெருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அதிகமானோர் , தங்கள் சொந்த கிராமங்களுக்கு செல்லத் தொங்கியிருப்பதால் நாட்டின் பிரதான நெடு​ஞ்சாலைகளில் வாகனங்கள் மெல்ல நகர்கின்றன என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM அறிவித்துள்ளது.

கிழக்குகரையோர மாநிலங்களுக்கான நெடுஞ்சாலை மற்றும் வடக்கு தெற்கு நெடு​ஞ்சாலை ஆகியவற்றில் காலை நிலவரப்படி வாகனங்கள் மெல்ல நகர்கின்றன. இதில் கிழக்குகரையோர மாநிலங்களுக்கான பிரதான நெடுஞ்சாலையான கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையில் கோம்பாக் டோல் சாவடியிலிருந்து கென்த்திங் செம்ப்பாஹ் வரையில் சுமார் 17 கிலோ மீட்டர் ​தூரம் வரையில் வாகனப் போக்குவரத்து நிலைக்குத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் வடக்கே நோக்கி, ஸ்லிம் ரிவேர்-ரிலிருந்து சுங்க்காய் வரையிலும், மெனோரா சுரங்கப்பாதையிலிருந்து RnR சுங்கை பேராக் வரையில் வாகனங்கள் மெல்ல நகர்கின்றன.

இதேபோன்று பீடோர்-ரிலிருந்து தாப்பா வரையிலும் வாகனங்கள் மெல்ல நகர்வதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் இன்று காலையல் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு