Mar 18, 2026
Thisaigal NewsYouTube
காரில் பிள்ளையை மறந்துவிட்டு சென்ற பெற்றோர்!
தற்போதைய செய்திகள்

காரில் பிள்ளையை மறந்துவிட்டு சென்ற பெற்றோர்!

Share:

ஷா ஆலாம், மார்ச் 19 -

சிலாங்கூர் ஷா அலாமில், கொளுத்தும் வெயிலில் வாகனத்தினுள் இருந்த குழந்தையை மறந்து விட்டு சென்ற பெற்றோரின் செயல் சமூக ஊடகத்தில் பேசுபொருளாகியுள்ளது.

காரின் பின்புறமுள்ள இருக்கையில், 3 வயதுடைய சம்பந்தப்பட்ட குழந்தை உறங்கிக் கொண்டிருந்ததை உணராத அத்தம்பதியர், வீட்டினுள் சென்றுள்ளனர்.

சுமார் 15 நிமிடங்கள் வரை, அந்த பிள்ளை வாகனத்தினுள் இருந்த வேளையில், நல்வினைப் பயனாக வாகனத்தின் கண்ணாடி திறந்த நிலையில் இருந்திருந்தது.

பின்னர், வீட்டிற்கு சென்றதும் தங்களது பிள்ளை உடன் இல்லாததை உணர்ந்துள்ளனர். பதற்றத்திற்குள்ளான அவ்விருவரும் அதன் பிறகே வாகனத்திற்கு சென்று, அவர்களது பிள்ளையை மீட்டனர்.

காரின் கண்ணாடி திறந்திருந்ததால் தன் பிள்ளைக்கு ஏதும் ஆகவில்லை என்றும் எதிர்பாராத அச்சம்பவம் தனக்கு ஒரு படிப்பினையாக அமைந்துள்ளதாக கூறி, அவ்வாடவர் டிக்டோக்கில் பதிவேற்றம் செய்திருந்த 41 நிமிட காணொளியில் தெரிவித்திருந்தார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை