May 22, 2026
Thisaigal NewsYouTube
காரில் பிள்ளையை மறந்துவிட்டு சென்ற பெற்றோர்!
தற்போதைய செய்திகள்

காரில் பிள்ளையை மறந்துவிட்டு சென்ற பெற்றோர்!

Share:

ஷா ஆலாம், மார்ச் 19 -

சிலாங்கூர் ஷா அலாமில், கொளுத்தும் வெயிலில் வாகனத்தினுள் இருந்த குழந்தையை மறந்து விட்டு சென்ற பெற்றோரின் செயல் சமூக ஊடகத்தில் பேசுபொருளாகியுள்ளது.

காரின் பின்புறமுள்ள இருக்கையில், 3 வயதுடைய சம்பந்தப்பட்ட குழந்தை உறங்கிக் கொண்டிருந்ததை உணராத அத்தம்பதியர், வீட்டினுள் சென்றுள்ளனர்.

சுமார் 15 நிமிடங்கள் வரை, அந்த பிள்ளை வாகனத்தினுள் இருந்த வேளையில், நல்வினைப் பயனாக வாகனத்தின் கண்ணாடி திறந்த நிலையில் இருந்திருந்தது.

பின்னர், வீட்டிற்கு சென்றதும் தங்களது பிள்ளை உடன் இல்லாததை உணர்ந்துள்ளனர். பதற்றத்திற்குள்ளான அவ்விருவரும் அதன் பிறகே வாகனத்திற்கு சென்று, அவர்களது பிள்ளையை மீட்டனர்.

காரின் கண்ணாடி திறந்திருந்ததால் தன் பிள்ளைக்கு ஏதும் ஆகவில்லை என்றும் எதிர்பாராத அச்சம்பவம் தனக்கு ஒரு படிப்பினையாக அமைந்துள்ளதாக கூறி, அவ்வாடவர் டிக்டோக்கில் பதிவேற்றம் செய்திருந்த 41 நிமிட காணொளியில் தெரிவித்திருந்தார்.

Related News

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்