May 22, 2026
Thisaigal NewsYouTube
இலக்கவியல் இலாகா உருவாக்கப்படும்
தற்போதைய செய்திகள்

இலக்கவியல் இலாகா உருவாக்கப்படும்

Share:

கோலாலம்பூர், மார்ச் 25.

அதிக சிக்கலை ஏற்படுத்தி வரும் இலக்கவியல் தொழில்நுட்பம் தொடர்புடைய குற்றச்செயல்களை கையாளுவதற்கு அத்துறையை அடிப்படையாக கொண்ட புதிய இலாகா ஒன்றை உருவாக்கும் நோக்கத்தை அரச மலேசிய போலீஸ் படை கொண்டு இருப்பதாக அதன் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கும், மக்களுக்கும் மேலும் சிறந்த முறையில் சேவையாற்றுவதற்கு அரச மலேசிய போலீஸ் படையின் இந்த பரிந்துரையை அரசாங்கம் பரிசீலனை செய்யும் என்று தாம் எதிர்பார்ப்பதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

டிஜிட்டல் என்ற அழைக்கப்படும் இலக்கவியல் தொழில்நுட்பம் உலகின் புரட்சியையையும், அன்றாட மக்களின் வாழ்வியல் போக்கையும் மாற்றி அமைத்து வருகிறது. இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடும் அடங்கும் என்று சுட்டிக்காட்டினார்.

இத்துறை சார்ந்த குற்றச்செயல்களை கையாளுவதில் அரச மலேசிய போலீஸ் படையினர் மிகுந்த சிக்கலையும், சவாலையும் எதிர்நோக்கியிருப்பதாக கோலாலம்பூர் PULAPOL போலீஸ் பயிற்சி மையத்தில் 217 ஆம் ஆண்டு போலீஸ் தினத்தையொட்டி வழங்கிய செய்தியில் டான் ஸ்ரீ ரசாருதீன் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு