Jul 28, 2026
Thisaigal NewsYouTube
வேப் விற்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

வேப் விற்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை

Share:

ஜோகூர், மார்ச் 13 -

ஜொகூரில் வேப் வகை மின் சிகரெட்டை சட்டவிரோதமாக தொடர்ந்து விற்பனை செய்துவரும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இம்மாநிலத்தில் சாதனங்கள் மற்றும் திரவங்களை உள்ளிட்ட மின் சிகரெட் விற்பனைக்கான தடை, கடந்த 2016 ஆம் ஆண்டு முதலிருந்தே அமலில் இருப்பதாக மாநில வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி குழுவின் தலைவர் டத்துக் மொகமடாட் ஜாப்னி மொகமாட் ஷுகொர் தெரிவித்தார்.

மின் சிகரெட்களை தடைசெய்யும் மாநிலங்களில் ஜொகூரும் ஒன்றாகும். இருந்தபோதிலும், கடந்த ஆண்டு முழுவதும் வேப் விற்பனை தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பாக தனது தரப்புக்கு புகார்கள் வந்ததாக மொகமாட் ஜப்னி கூறினார்.

இம்மாநிலத்தில் மின் சிகரெட்டை விற்பனை புரியும் நடவடிக்கைகள் அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கு மாநிலம் முழுவதும் உள்ள உள்ளூர் அதிகாரிகள், அதனை தொடர்ந்து கண்காணித்து வருவார்கள் என்று அவர் தெளிவுப்படுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்