Jun 6, 2026
Thisaigal NewsYouTube
மூவாரில் போதைப்பொருள் பறிமுதல்: முதியவர் உள்பட இருவர் கைது
தற்போதைய செய்திகள்

மூவாரில் போதைப்பொருள் பறிமுதல்: முதியவர் உள்பட இருவர் கைது

Share:

மூவார், பாரிட் அமாட் லாட், பகுதியில் அண்டை நாட்டிற்கு கடத்த முயன்ற 57.15 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்களுடன் 63 வயது முதியவர் மற்றும் 43 வயது பெண் ஆகிய இருவர் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.

கடல் போலீஸ் பிரிவு பிராந்தியம் 2-இன் தலைவர் நூர் அஸ்மான் ஜமால் கூறுகையில், சந்தேகத்திற்கிடமான முறையில் படகில் பொட்டலங்களை ஏற்றிக்கொண்டிருந்த போது இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது என்றார்.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில் 549 கிலோ ஷாபு, ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 268 எக்ஸ்டசி மாத்திரைகள், 4 ஆயிரம் போதைப்பொருள் திரவக் குப்பிகள் ஆகியவை படகிலும், காரின் பின் பகுதியிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் ஒரு படகும், இரண்டு எஞ்சின்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு