Mar 11, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இபிஎப் பணத்தை மீட்கும் மற்றொரு வாய்ப்பு இனி இல்லை

Share:

பிரதமர் அன்வார் திட்டவட்டம்

தொழிலாளர் சோமநிதி வாரியமான இபிஎப் பணத்தை மீட்பதற்குச் சந்தாதார்களுக்கு மற்றொரு வாய்ப்பு இனி வழங்கப்படாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

தொழிலாளர்களின் அந்திம கால சேமிப்பான இபிஎப் பணம், அதன் உன்னத நோக்கத்தை சென்றடைவதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் இம்முடிவை எடுத்துள்ளதாக நிதி அமைச்சருமான அன்வார் இதனை குறிப்பிட்டார்.

இபிஎப் பணத்தை மீட்பதற்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆறு மாநிலங்களில் நடைபெற விருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி எதிர்கட்சியினர் இவ்விவகாரத்தை ஓர் ஆயுதமாக எடுத்த போதிலும், இபிஎப் பணத்தை மீட்க இனி அனுமதி இல்லை என்பதே தமது தலைமையிலான அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு