Mar 20, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாடுகளுக்கு செல்ல இரு அரசியல்வாதிகளுக்கு தடை அகற்றப்பட்டது
தற்போதைய செய்திகள்

வெளிநாடுகளுக்கு செல்ல இரு அரசியல்வாதிகளுக்கு தடை அகற்றப்பட்டது

Share:

கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி செலுத்தாமல் ஆயிரக்கணக்கான வெள்ளி வருமான வரி பாக்கி, நிலுவையில் இருந்ததால் மலாக்கா மாநிலத்தில் இரண்டு முன்னணி அரசியல்வாதிகள், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை அகற்றப்பட்டுள்ளதாக மலாக்கா மாநில வருமான வரி வாரியம் அறிவித்துள்ளது.

மலாக்கா மாநிலத்தில் வெளிநாடுகளுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்த பத்து பேரில் அந்த முன்னணி அரசியல்வாதிகளும் அடங்குவர் என்று மாநில இயக்குநர் Mohd Shahriz Ramli தெரிவித்துள்ளார்.

40 வயது மதிக்கத்தக்க அந்த இரண்டு அரசியல்வாதிகளுக்கு எதிராக 1967 ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது.

எனினும் அவ்விருவரும் தங்களின் வருமான வரி பாக்கியை முழுமையாக செலுத்தி விட்டதால், அவர்களுக்கு எதிரான தடையும் அகற்றப்பட்டுள்ளதாக Mohd Shahriz Ramli தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து