Jul 27, 2026
Thisaigal NewsYouTube
தேசிய முன்னணியின் 80 விழுக்காடு மலாய் வாக்காளர்கள் தற்போது, பேரிக்காதான் நசியனால் வசம்! ஒங் கியான் மிங் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

தேசிய முன்னணியின் 80 விழுக்காடு மலாய் வாக்காளர்கள் தற்போது, பேரிக்காதான் நசியனால் வசம்! ஒங் கியான் மிங் கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 09-

கடந்தாண்டு நடைபெற்ற 6 மாநில சட்டமன்ற தேர்தலில், வாக்காளர்களின் போக்கு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தேசிய முன்னணி -பக்காத்தான் ஹாராப்பான் இடையிலான ஒத்துழைப்பு டிஏபி-க்கு மலாய் வாக்காளர்களின் ஆதரவை பெருக செய்துள்ளது.

ஆனால், தேசிய முன்னணி வசம் இருந்த 80 விழுக்காடு வாக்காளர்கள் தற்போது, பேரிக்காதான் நசியனால் -லுக்கு ஆதரவளிப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, 3 தவணைகள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒங் கியான் மிங் தெரிவித்துள்ளார்.

டிஏபி போட்டியிட்ட 47 தொகுதிகளில், தேசிய முன்னணிக்கு ஆதரவளித்திருந்த மலாய் வாக்காளர்களில் ஐந்தில் நால்வர் தேசிய முன்னணியின் 80 விழுக்காடு மலாய் வாக்காளர்கள் தற்போது, பேரிக்காதான் நசியனால் வசம்! ஒங் கியான் மிங் கூறுகிறார்-லுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

2022ஆம் ஆண்டு டிசம்பரில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு, 6 மாநில சட்டமன்ற தேர்தலில் பக்காத்தான் ஹாராப்பான்-னும் தேசிய முன்னணியும் ஒன்றிணைந்து பரப்புரைகளை மேற்கொண்டிருந்தன. ஆனால், அவ்விரு கூட்டணிகளும் மலாய் வாக்காளர்கள் உட்பட ஒட்டுமொத்தமாக எவ்வளவு வாக்காளர்களைக் கவர்ந்துள்ளது என்பது கேள்விக்கு வித்திடுகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையில் டிஏபி-யின் வாக்கு விகிதம் 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, மலாய்க்காரர்களின் ஆதரவு 8 விழுக்காடும் சீனர்களின் ஆதரவு 2 விழுக்காடும் அதிகரித்துள்ளது.

அம்னோ இல்லாவிட்டாலும் வெற்றி பெறும் ஆற்றலை டிஏபி கொண்டிருந்தாலும், அக்கட்சி உடனான ஒத்துழைப்பின் கீழ், பல தொகுதிகளில் டிஏபி அதிக பெரும்பான்மையில் வென்றுள்ளதாக, ஒங் கியான் மிங் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்