Mar 22, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவும் சிங்கப்பூரும் இணக்கம் கண்டன
தற்போதைய செய்திகள்

மலேசியாவும் சிங்கப்பூரும் இணக்கம் கண்டன

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 12-

மலேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையில் இன்னும் தீர்க்கப்படாமல், நிலுவையில் இருந்து வரும் இரு தரப்பு விவகாரங்களை தீர்த்துக்கொள்வதற்கு அவ்விரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

தண்ணீர் ஒப்பந்தம், கடல்சார் பகுதிகளில் எல்லை மறு சீரமைப்பு போன்ற நிலுவையில் இருந்து வரும் விவகாரங்களுக்கு விரைந்து தீர்வு காண்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்- கும் இணக்கம் கண்டனர்.

கடந்த மே 15 ஆம் தேதி சிங்கப்பூரின் பிரதமராக பதவியேற்ற லாரன்ஸ் வோங், தென்கிழக்காசிய நாடுகளின் த லைநகரங்களுக்கு மேற்கொள்ளும் வருகையின் ஒரு பகுதியாக மலேசியா வந்துள்ளார்.

புத்ராஜெயாவில் லாரன்ஸ் வோங்- வுடன் இணைந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், கூட்டாக நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இரண்டு அண்டை நாட்டுத் தலைவர்களும் நிலுவையில் உள்ள விவகாங்களை தீர்த்துக்கொள்வதற்கு உறுதி பூண்டுள்ளனர்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு