May 22, 2026
Thisaigal NewsYouTube
உலகின் தலைச்சிறந்த வீராங்கனைகளில் முதல்முறையாக இடம்பெறும் எஸ்.சிவசங்கரி
தற்போதைய செய்திகள்

உலகின் தலைச்சிறந்த வீராங்கனைகளில் முதல்முறையாக இடம்பெறும் எஸ்.சிவசங்கரி

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 02 -

நேற்று நடைபெற்ற லண்டன் கிளாசிக் ஸ்குவாஷ் இறுதியாட்டப் போட்டியில் தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ்.சிவசங்கரி, உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான எகிப்தின் ஹனியா எல் ஹம்மாமி-யை வீழ்த்தி, விருதை வென்றார்.

இப்போட்டியில் எஸ்.சிவசங்கரி 11-9, 5-11, 13-11, 12-14, 11-8 எனும் புள்ளிகளில் ஹனியா எல் ஹம்மாமி-யை வீழ்த்தி, மலேசிய மதிப்பில் 83 ஆயிரத்து 141 வெள்ளி ரொக்க தொகையை வென்றார்.

அந்த வெற்றியின் வழி, உலகத் தர வரிசையில் 13ஆவது இடத்தில் இருக்கும் 25 வயது எஸ்.சிவசங்கரி, உலகின் தலைச்சிறந்த 10 வீராங்கனைகளில் ஒருவராக முதல்முறையாக இணையவிருக்கின்றார்.

கடந்த 2015ஆம் ஆண்டில் லண்டன் கிளாசிக் ஸ்குவாஷ் போட்டியின் இறுதியாட்டத்திற்கு, முன்னாள் ஸ்குவாஷ் வீராங்கனை டத்தோ நிகோல் டேவிட் தகுதி பெற்றிருந்த நிலையில், அவருக்கு அடுத்ததாக எஸ்.சிவசங்கரி அந்த சுற்றுக்கு தகுதி பெற்று, சாதனை படைத்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு