Jul 27, 2026
Thisaigal NewsYouTube
உலகின் தலைச்சிறந்த வீராங்கனைகளில் முதல்முறையாக இடம்பெறும் எஸ்.சிவசங்கரி
தற்போதைய செய்திகள்

உலகின் தலைச்சிறந்த வீராங்கனைகளில் முதல்முறையாக இடம்பெறும் எஸ்.சிவசங்கரி

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 02 -

நேற்று நடைபெற்ற லண்டன் கிளாசிக் ஸ்குவாஷ் இறுதியாட்டப் போட்டியில் தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ்.சிவசங்கரி, உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான எகிப்தின் ஹனியா எல் ஹம்மாமி-யை வீழ்த்தி, விருதை வென்றார்.

இப்போட்டியில் எஸ்.சிவசங்கரி 11-9, 5-11, 13-11, 12-14, 11-8 எனும் புள்ளிகளில் ஹனியா எல் ஹம்மாமி-யை வீழ்த்தி, மலேசிய மதிப்பில் 83 ஆயிரத்து 141 வெள்ளி ரொக்க தொகையை வென்றார்.

அந்த வெற்றியின் வழி, உலகத் தர வரிசையில் 13ஆவது இடத்தில் இருக்கும் 25 வயது எஸ்.சிவசங்கரி, உலகின் தலைச்சிறந்த 10 வீராங்கனைகளில் ஒருவராக முதல்முறையாக இணையவிருக்கின்றார்.

கடந்த 2015ஆம் ஆண்டில் லண்டன் கிளாசிக் ஸ்குவாஷ் போட்டியின் இறுதியாட்டத்திற்கு, முன்னாள் ஸ்குவாஷ் வீராங்கனை டத்தோ நிகோல் டேவிட் தகுதி பெற்றிருந்த நிலையில், அவருக்கு அடுத்ததாக எஸ்.சிவசங்கரி அந்த சுற்றுக்கு தகுதி பெற்று, சாதனை படைத்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்