Mar 12, 2026
Thisaigal NewsYouTube
ஏபெக் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வார்
தற்போதைய செய்திகள்

ஏபெக் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வார்

Share:

அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய பசிபிப் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டு அமைப்பான ஏபெக் ( APEC ) மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் தமது முடிவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறு உறுதி செய்துள்ளார்.

ஆசிய பசிபிக் நாடுகளுக்கான முக்கியத்துவம் வாய்ந்த அந்த உச்சநிலை மாநாட்டில் தாம் கலந்து கொள்ளும் நிலை ஏற்பட்ட போதிலும் பாலஸ்​தீன மக்களின் போராட்டம் ​மீதான விவகாரத்தில் ஒரு போதும் விட்டுக்கொடுக்கும் போக்கை தாம் கடைப்பிடிக்கப் போவதில்லை என்று பிரதமர் ​சூளுரைத்துள்ளார்.

ஆசிய பசிபிப் நாடுகளுக்கு இடையில் பொருளாதார ​​ரீதியில் கூட்டு ஒத்துழைப்பை கொண்டு இருப்பதற்காக ஏபெக் கூட்டமைப்பு , கடந்த 1989 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இம்மாநாடு, இம்முறை வரும் 11ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறவிருக்கிறது.

Related News

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு