Aug 2, 2026
Thisaigal NewsYouTube
ஏபெக் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வார்
தற்போதைய செய்திகள்

ஏபெக் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வார்

Share:

அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய பசிபிப் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டு அமைப்பான ஏபெக் ( APEC ) மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் தமது முடிவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறு உறுதி செய்துள்ளார்.

ஆசிய பசிபிக் நாடுகளுக்கான முக்கியத்துவம் வாய்ந்த அந்த உச்சநிலை மாநாட்டில் தாம் கலந்து கொள்ளும் நிலை ஏற்பட்ட போதிலும் பாலஸ்​தீன மக்களின் போராட்டம் ​மீதான விவகாரத்தில் ஒரு போதும் விட்டுக்கொடுக்கும் போக்கை தாம் கடைப்பிடிக்கப் போவதில்லை என்று பிரதமர் ​சூளுரைத்துள்ளார்.

ஆசிய பசிபிப் நாடுகளுக்கு இடையில் பொருளாதார ​​ரீதியில் கூட்டு ஒத்துழைப்பை கொண்டு இருப்பதற்காக ஏபெக் கூட்டமைப்பு , கடந்த 1989 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இம்மாநாடு, இம்முறை வரும் 11ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறவிருக்கிறது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு