Jul 27, 2026
Thisaigal NewsYouTube
‘Allah’ சொல் கொண்ட காலுறைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
தற்போதைய செய்திகள்

‘Allah’ சொல் கொண்ட காலுறைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

Share:

கோலாலம்பூர், மார்ச் 19

‘Allah’ என்று சொல் கொண்ட காலுறைகள் விற்பனை செய்வதை குறித்து அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜொகூர் ரீஜண்ட் துன்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

'Allah' என்கிற வார்த்தை முஸ்லிம்களுக்கு புனிதமான ஒன்றாகும். அவற்றிற்கு பாதிப்பு விளைவிக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கைகளை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் இதுபோன்ற பிரச்னைகள் மீண்டும் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று துன்கு இஸ்மாயில் சமூக வலைத்தளத்தின் மூலம் கேட்டுக் கொண்டார்.

இந்த பிரச்னையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் இதுக்குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் எவ்விதத்திலும் நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்காமல் இருக்கும் என்று நம்புவதாக துன்கு இஸ்மாயில் தெரிவித்தார்.

சன்வே யிலுள்ள KK Mart -டில் விற்கப்படும் இந்த காலுறைகளின் புகைப்படங்கள் கடந்த புதன்கிழமை சமூக ஊடகங்களில் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதுக்குறித்து உள்துறை துணையமைச்சர் ஷாம்சுல் அன்வார் னசாராநேற்று நாடாளுமன்றத்தில் கிடைக்க பெற்ற 36 புகார்களை சமர்பித்ததை அடுத்து இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாக துன்கு இஸ்மாயில் மேலும் அறிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்