May 22, 2026
Thisaigal NewsYouTube
விபத்துக்கள் குறைவு, மரணத்தின் எண்ணிக்கை அதிகம்
தற்போதைய செய்திகள்

விபத்துக்கள் குறைவு, மரணத்தின் எண்ணிக்கை அதிகம்

Share:

கோலாலம்பூர், மார்ச் 24 -

நாடு முழுவதும் நேற்று பதிவாகியுள்ள விபத்துக்களின் எண்ணிக்கை 1, 609 ஆக குறைந்துள்ளது.

விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருந்த போதிலும் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனா‌ய்வு ம‌ற்று‌ம் அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்துக் மொகமாட் அஸ்மான் அகமாட் சப்ரி தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை யுடன் ஒப்பிடுகையில் 181 விபத்துக்கள் குறைந்திருப்பதுடன், விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 விபத்துக்களாக உயர்ந்திருப்பதாக மொகமாட் அஸ்மான் இன்று கூறினார்.

சாலையை பயன்படுத்துபவர்கள் கவனமுடனும் சாலை விதிமுறைகளை பின்பற்றி பயணிக்குமாறு அவர் கேட்டு கொண்டார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு