Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போவில் மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலை தீயில் அழிந்தது
தற்போதைய செய்திகள்

ஈப்போவில் மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலை தீயில் அழிந்தது

Share:

ஈப்போ, மார்ச் 20 -

பேராக், ஈப்போ, ஜாலான் குவால கங்சார் ரில் மருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலை கட்டடத்தில் திடிரென ஏற்பட்ட தீயில், அது முற்றாக அழிந்தது.

நேற்றிரவு நிகழ்ந்த அந்த தீச்சம்பவம் குறித்து இரவு மணி 10.25 வாக்கில் தகவல் கிடைத்ததை அடுத்து ஈப்போ தீயணைப்பு மீட்பு படையினருடன் இதர தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த உறுப்பினர் நிகழ்விடத்திற்கு விரைந்தனர்.

ஆனால், அவ்விடத்தை அவர்கள் அடைந்த போது, அக்கட்டடம் 80 விழுக்காடு வரையில் தீக்கிரைக்கானதாக, பேராக் தீயணைப்பு மீட்பு படையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர், சபோரோட்சி னோர் அகமாட் கூறினார்.

தீயில், அந்த கட்டடத்தில் இருந்த KLORIN, ALCOHOL முதலான இராசயன பொருட்கள் கசிந்திருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக கூறிய அவர், இரவு மணி 11.15 வாக்கில் சுமார் 51 தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்பாட்டிக்குள் கொண்டு வந்ததாக கூறினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை