May 22, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போவில் மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலை தீயில் அழிந்தது
தற்போதைய செய்திகள்

ஈப்போவில் மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலை தீயில் அழிந்தது

Share:

ஈப்போ, மார்ச் 20 -

பேராக், ஈப்போ, ஜாலான் குவால கங்சார் ரில் மருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலை கட்டடத்தில் திடிரென ஏற்பட்ட தீயில், அது முற்றாக அழிந்தது.

நேற்றிரவு நிகழ்ந்த அந்த தீச்சம்பவம் குறித்து இரவு மணி 10.25 வாக்கில் தகவல் கிடைத்ததை அடுத்து ஈப்போ தீயணைப்பு மீட்பு படையினருடன் இதர தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த உறுப்பினர் நிகழ்விடத்திற்கு விரைந்தனர்.

ஆனால், அவ்விடத்தை அவர்கள் அடைந்த போது, அக்கட்டடம் 80 விழுக்காடு வரையில் தீக்கிரைக்கானதாக, பேராக் தீயணைப்பு மீட்பு படையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர், சபோரோட்சி னோர் அகமாட் கூறினார்.

தீயில், அந்த கட்டடத்தில் இருந்த KLORIN, ALCOHOL முதலான இராசயன பொருட்கள் கசிந்திருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக கூறிய அவர், இரவு மணி 11.15 வாக்கில் சுமார் 51 தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்பாட்டிக்குள் கொண்டு வந்ததாக கூறினார்.

Related News

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு