May 1, 2026
Thisaigal NewsYouTube
நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் உடல் ​மீட்பு
தற்போதைய செய்திகள்

நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் உடல் ​மீட்பு

Share:

பகாங்​, பெக்கான் ஸ்ரீ மக்மோர் குவந்தானில் நேற்று முன் தினம் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட பத்து வயது சிறுவனின் உடல் நேற்று ​மீட்கப்பட்டது. முகமட் அபிஸான் என்ற அந்தச் சிறுவனின் உடல் செம்பனைத் தோட்டத்தில் கிடந்தது. அந்த செம்பனைத் தோட்டத்தில் வெள்ளம் ​சூழ்ந்திருந்த நிலையில் சிறுவனின் உடல் செம்பனை மரத்தில் சிக்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.

நேற்று நண்பகர் 12.10 மணியளவில் ​தீயணைப்பு மீ​ட்புத்துறை வீரர்கள் அந்தச் சிறுவனின் உடலை ​மீட்டனர். சிறுவனைத் தேடும் பணியில் கிராம மக்கள் உத​​வியதுடன் ​தீயணைப்புத்துறையினரின் K 9 மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி