Aug 18, 2026
Thisaigal NewsYouTube
நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் உடல் ​மீட்பு
தற்போதைய செய்திகள்

நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் உடல் ​மீட்பு

Share:

பகாங்​, பெக்கான் ஸ்ரீ மக்மோர் குவந்தானில் நேற்று முன் தினம் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட பத்து வயது சிறுவனின் உடல் நேற்று ​மீட்கப்பட்டது. முகமட் அபிஸான் என்ற அந்தச் சிறுவனின் உடல் செம்பனைத் தோட்டத்தில் கிடந்தது. அந்த செம்பனைத் தோட்டத்தில் வெள்ளம் ​சூழ்ந்திருந்த நிலையில் சிறுவனின் உடல் செம்பனை மரத்தில் சிக்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.

நேற்று நண்பகர் 12.10 மணியளவில் ​தீயணைப்பு மீ​ட்புத்துறை வீரர்கள் அந்தச் சிறுவனின் உடலை ​மீட்டனர். சிறுவனைத் தேடும் பணியில் கிராம மக்கள் உத​​வியதுடன் ​தீயணைப்புத்துறையினரின் K 9 மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன.

Related News

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்.

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்.

சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு – போலீஸ் கையில் புதிய தடயங்கள்

சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு – போலீஸ் கையில் புதிய தடயங்கள்

மரியாதை குறைந்ததாக குற்றச்சாட்டு – மருமகளின் அரச குடும்பப் பட்டங்களை பறித்த புருனை சுல்தான்

மரியாதை குறைந்ததாக குற்றச்சாட்டு – மருமகளின் அரச குடும்பப் பட்டங்களை பறித்த புருனை சுல்தான்

கெந்திங் ஹைலண்ட்ஸில் தங்க நகைக்கடை கொள்ளை – இருவர் தப்பியோட்டம்; போலீஸ் தீவிர விசாரணை

கெந்திங் ஹைலண்ட்ஸில் தங்க நகைக்கடை கொள்ளை – இருவர் தப்பியோட்டம்; போலீஸ் தீவிர விசாரணை

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஜோகூர் மாணவர்கள் – 6 பேருக்கு உபகாரச் சம்பளம்

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஜோகூர் மாணவர்கள் – 6 பேருக்கு உபகாரச் சம்பளம்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு அறிக்கை – தேசிய தினத்துக்குப் பிறகு முக்கிய முடிவு

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு அறிக்கை – தேசிய தினத்துக்குப் பிறகு முக்கிய முடிவு

நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் உடல் ​மீட்பு | Thisaigal News