Mar 10, 2026
Thisaigal NewsYouTube
நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் உடல் ​மீட்பு
தற்போதைய செய்திகள்

நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் உடல் ​மீட்பு

Share:

பகாங்​, பெக்கான் ஸ்ரீ மக்மோர் குவந்தானில் நேற்று முன் தினம் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட பத்து வயது சிறுவனின் உடல் நேற்று ​மீட்கப்பட்டது. முகமட் அபிஸான் என்ற அந்தச் சிறுவனின் உடல் செம்பனைத் தோட்டத்தில் கிடந்தது. அந்த செம்பனைத் தோட்டத்தில் வெள்ளம் ​சூழ்ந்திருந்த நிலையில் சிறுவனின் உடல் செம்பனை மரத்தில் சிக்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.

நேற்று நண்பகர் 12.10 மணியளவில் ​தீயணைப்பு மீ​ட்புத்துறை வீரர்கள் அந்தச் சிறுவனின் உடலை ​மீட்டனர். சிறுவனைத் தேடும் பணியில் கிராம மக்கள் உத​​வியதுடன் ​தீயணைப்புத்துறையினரின் K 9 மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு