Jan 18, 2026
Thisaigal NewsYouTube
நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் உடல் ​மீட்பு
தற்போதைய செய்திகள்

நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் உடல் ​மீட்பு

Share:

பகாங்​, பெக்கான் ஸ்ரீ மக்மோர் குவந்தானில் நேற்று முன் தினம் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட பத்து வயது சிறுவனின் உடல் நேற்று ​மீட்கப்பட்டது. முகமட் அபிஸான் என்ற அந்தச் சிறுவனின் உடல் செம்பனைத் தோட்டத்தில் கிடந்தது. அந்த செம்பனைத் தோட்டத்தில் வெள்ளம் ​சூழ்ந்திருந்த நிலையில் சிறுவனின் உடல் செம்பனை மரத்தில் சிக்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.

நேற்று நண்பகர் 12.10 மணியளவில் ​தீயணைப்பு மீ​ட்புத்துறை வீரர்கள் அந்தச் சிறுவனின் உடலை ​மீட்டனர். சிறுவனைத் தேடும் பணியில் கிராம மக்கள் உத​​வியதுடன் ​தீயணைப்புத்துறையினரின் K 9 மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன.

Related News

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்