May 22, 2026
Thisaigal NewsYouTube
MyDigital ID தளத்தில் ஊடுருவல்கள் நிகழாது!
தற்போதைய செய்திகள்

MyDigital ID தளத்தில் ஊடுருவல்கள் நிகழாது!

Share:

புத்ராஜெயா, ஏப்ரல் 04-

அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் MyDigital ID இலக்கவியல் அடையாள தளம், பயன்படுத்துவதற்கு முற்றிலும் பாதுகாப்பானது என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அது சம்பந்தப்பட்ட தளம், தரவுகளை காலியாக வைத்திருக்கும் கொள்கையைக் கொண்டுள்ளது. குறிப்பாக, அதில் புகுத்தப்படும் எந்தவொரு தரவும் ரகசியம் காக்கப்படும் என்பதால், வருங்காலத்தில் அது ஊடுருவலுக்கு இலக்கானாலும், எவ்வித பாதிப்புகளும் இருக்காது.

ஊடுரவல்காரர்களே ஏமாற்றத்திற்கு உள்ளாவார்கள் என MyDigital ID நிறுவனத்தின் தீர்வு பிரிவுக்கான தலைமை அதிகாரி ரிட்ஸ்வான் அப்துல்லாஹ் கூறினார்.

MyDigital ID திட்டம் பயன்பாட்டாளர்களின் அடையாளத்தை உறுதிபடுத்தக்கூடிய ஒரேயொரு தளமாக விளங்கவுள்ளது. அந்த தளத்தினுள் அரசாங்கத்தின் அனைத்து சேவைகளும் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு