May 22, 2026
Thisaigal NewsYouTube
தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் செயல்பட்டனர்
தற்போதைய செய்திகள்

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் செயல்பட்டனர்

Share:

செமஞ்சே, புக்கிட் ப்ரோகா -வில் 0.8 ஹெக்டேர் பரப்பளவில் காட்டில் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்துள்ளது. இதுக்குறித்து நேற்று இரவு 7:39 மணியளவில் சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத்துறை நிலையத்திற்கு அவசர அழைப்பு வந்ததாக கூறப்படுகின்றது.

இதை தொடர்ந்து, செமஞ்சே தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து ஆறு பேர் கொண்ட குழு உட்பட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக செமஞ்சே தீயணைப்பு, மீட்புத்துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

தீ ஏற்பட்ட விபத்தை குறித்து காரணம் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று அஹ்மத் முக்லிஸ் ஓர் அறிக்கையில் தெளிவுப்படுத்தினார்.

முன்னதாக, இந்த தீ சம்பவத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று பரவலாக வைரலாகியதுடன் மலையேறும் நடவடிக்கைகளுக்கு புக்கிட் ப்ரோகா காட்டுப்பகுதி பிரசித்து பெற்ற ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்