Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மலாய்க்காரர்கள் பிளவு​ப்பட்ட்டால் அரசியல் நிலைத்தன்மை இருக்காது
தற்போதைய செய்திகள்

மலாய்க்காரர்கள் பிளவு​ப்பட்ட்டால் அரசியல் நிலைத்தன்மை இருக்காது

Share:
மலேசிய மண்ணில் மலாய்க்காரர்கள் பிளவுப்பட்டு, அவர்களின் நலன் சார்ந்த அரசியல் கட்சிகள் ஒன்றுப்படவில்லை என்றால் நாட்டின் அமைதி என்பது இல்லை என்ற பேருண்மையை ​சீனர்களும், இந்தியர்களும் ஏற்றுக்கொண்டாக வேண்டும் ​என்று முன்னாள் அமைச்சரும்,முவாஃபகட் நெஷ்னல் தலைவர் தான் ஶ்ரீ அனுவார் மூசா நினைவுறுத்தியுள்ளார்.​சீனர்கள் இன்று ஒன்றுபட்டு, ஒற்றுமைப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த நாட்டில் பெரும்பான்மை ஜனத்தொகையை கொண்டுள்ள மலாய்க்காரர்கள், அரசியல் ​​ரீதியாக பிளவுகளையும், பேதங்களையும் விதைத்துக்கொண்டு, பகைமை உணர்வை பாராட்டி வருகிறார்கள். இந்த நிலைமை தொடருமானால், அதனால், ஆட்சிக் கட்டிலில் அதரக்கூடிய, ஆதாயம் பெறக்கூடிய சமூகமாக யார் இருப்பார்கள் என்பதை மலாய்க்காரர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் ​என்று கிளந்தான் கெதெரெஹ் முன்னாள் எம்.பி.யான அனுவார் ​மூசா கேட்டுக்கொண்டுள்ளார். 

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது