Mar 10, 2026
Thisaigal NewsYouTube
மலாய்க்காரர்கள் பிளவு​ப்பட்ட்டால் அரசியல் நிலைத்தன்மை இருக்காது
தற்போதைய செய்திகள்

மலாய்க்காரர்கள் பிளவு​ப்பட்ட்டால் அரசியல் நிலைத்தன்மை இருக்காது

Share:
மலேசிய மண்ணில் மலாய்க்காரர்கள் பிளவுப்பட்டு, அவர்களின் நலன் சார்ந்த அரசியல் கட்சிகள் ஒன்றுப்படவில்லை என்றால் நாட்டின் அமைதி என்பது இல்லை என்ற பேருண்மையை ​சீனர்களும், இந்தியர்களும் ஏற்றுக்கொண்டாக வேண்டும் ​என்று முன்னாள் அமைச்சரும்,முவாஃபகட் நெஷ்னல் தலைவர் தான் ஶ்ரீ அனுவார் மூசா நினைவுறுத்தியுள்ளார்.​சீனர்கள் இன்று ஒன்றுபட்டு, ஒற்றுமைப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த நாட்டில் பெரும்பான்மை ஜனத்தொகையை கொண்டுள்ள மலாய்க்காரர்கள், அரசியல் ​​ரீதியாக பிளவுகளையும், பேதங்களையும் விதைத்துக்கொண்டு, பகைமை உணர்வை பாராட்டி வருகிறார்கள். இந்த நிலைமை தொடருமானால், அதனால், ஆட்சிக் கட்டிலில் அதரக்கூடிய, ஆதாயம் பெறக்கூடிய சமூகமாக யார் இருப்பார்கள் என்பதை மலாய்க்காரர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் ​என்று கிளந்தான் கெதெரெஹ் முன்னாள் எம்.பி.யான அனுவார் ​மூசா கேட்டுக்கொண்டுள்ளார். 

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு