May 22, 2026
Thisaigal NewsYouTube
இஸ்ரேலுடன் தொடர்புபடுத்தப்படும் பொருட்களைப் புறக்கணிப்பதில் எல்லை மீறாதீர்
தற்போதைய செய்திகள்

இஸ்ரேலுடன் தொடர்புபடுத்தப்படும் பொருட்களைப் புறக்கணிப்பதில் எல்லை மீறாதீர்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 16-

இஸ்ரேலுடன் தொடர்பு படுத்தப்படும் பொருட்களை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ஒழுக்கத்தை மீறி யாரும் செயல்படக்கூடாது. மாறாக, சட்டத்தின் அடிப்படையிலேயே அந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டுமென கூட்டரசு பிரதேச முப்தி லுக்மான் அப்துல்லாஹ் வலியுறுத்தினார்.

பொருட்களை புறக்கணிப்பது ஒவ்வொரு பயனீட்டாளர்களைப் பொறுத்ததாகும். அவ்வாறு செய்யும்படி யாரையும் வற்புறத்தக்கூடாது. காரணம், ஒவ்வொருவரும் ஒரு மதிப்பீட்டைக் கொண்டுள்ளனர். குறிப்பாக, வாசிப்பின் அடிப்படையில் தகவல் மற்றும் உண்மைகளை மதிப்பீடு செய்து அவர்கள் செயல்படுவதை லுக்மான் அப்துல்லாஹ் சுட்டிக்காட்டினார். சமூகத்தினர் தங்களின் ஒழுக்கத்தை பேணி நடப்பது அவசியம் என்றாரவர்.

அண்மையில், KFC, McDonald’s-சில் உணவுகளை வாங்கிய நபரை நாய் என விமர்சிக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலானது. குவாந்தான், சுங்காய் ஈசாப்-பிலுள்ள McDonald’s உணவகத்தின் வாடிக்கையாளருக்கு கொலை மிரட்டல் கொடுக்கப்பட்டது தொடர்பில், ஐவர் கைதாகியுள்ளதைச் சுட்டிக்காட்டி முப்தி அவ்வாறு கருத்துரைத்தார்.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

இஸ்ரேலுடன் தொடர்புபடுத்தப்படும் பொருட்களைப் புறக்கணிப்பதி... | Thisaigal News