Mar 20, 2026
Thisaigal NewsYouTube
சமய மன்றத்தின் தலைவராக சுல்தான் பேராக் நியமனம்
தற்போதைய செய்திகள்

சமய மன்றத்தின் தலைவராக சுல்தான் பேராக் நியமனம்

Share:

மேன்மை தங்கிய பேராக் சுல்தான், Sultan Nazrin Shah, இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான தேசிய மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாண்டு மார்ச் 9 ஆம் தேதி முதல் வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி வரை ஈராண்டு தவணைக் காலத்திற்கு Sultan Nazrin Shah அப்பொறுப்பை வகித்து வருவார்.

இதுநாள் வரை அம்மன்றத்தின் தலைவராக இருந்து வந்த சிலாங்கூர் சுல்தான், Sultan Sharafuddin Idris Shah-விற்கு பதிலாக Sultan Nazrin Shah அப்பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்று அரச முத்திரைக் காப்பாளர் Syed Danial Syed Ahmad அறிவித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து