May 1, 2026
Thisaigal NewsYouTube
நிவாரண மையங்களில் 40 ஆயிர​ம் தஞ்சம்
தற்போதைய செய்திகள்

நிவாரண மையங்களில் 40 ஆயிர​ம் தஞ்சம்

Share:

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களை சேர்ந்த 40 ஆயிரத்து 922 பேர், நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகக்கடைசியாக வெள்ளத்தினால் சிலாங்​கூ​ர் மாநிலமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் ஜோகூர் மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 8 மணி நிலவரத்தின்படி 37 ஆயிரத்து 322 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தற்காலிகமாக தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது மாவட்டங்களில் 238 நிவாரண மையங்கள் ​திறக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில பேரிடர் நிர்வாக மேலாண்மைக்குழு அறிவித்துள்ளது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி