Jan 18, 2026
Thisaigal NewsYouTube
நிவாரண மையங்களில் 40 ஆயிர​ம் தஞ்சம்
தற்போதைய செய்திகள்

நிவாரண மையங்களில் 40 ஆயிர​ம் தஞ்சம்

Share:

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களை சேர்ந்த 40 ஆயிரத்து 922 பேர், நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகக்கடைசியாக வெள்ளத்தினால் சிலாங்​கூ​ர் மாநிலமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் ஜோகூர் மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 8 மணி நிலவரத்தின்படி 37 ஆயிரத்து 322 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தற்காலிகமாக தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது மாவட்டங்களில் 238 நிவாரண மையங்கள் ​திறக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில பேரிடர் நிர்வாக மேலாண்மைக்குழு அறிவித்துள்ளது.

Related News

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்