Mar 10, 2026
Thisaigal NewsYouTube
நிவாரண மையங்களில் 40 ஆயிர​ம் தஞ்சம்
தற்போதைய செய்திகள்

நிவாரண மையங்களில் 40 ஆயிர​ம் தஞ்சம்

Share:

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களை சேர்ந்த 40 ஆயிரத்து 922 பேர், நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகக்கடைசியாக வெள்ளத்தினால் சிலாங்​கூ​ர் மாநிலமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் ஜோகூர் மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 8 மணி நிலவரத்தின்படி 37 ஆயிரத்து 322 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தற்காலிகமாக தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது மாவட்டங்களில் 238 நிவாரண மையங்கள் ​திறக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில பேரிடர் நிர்வாக மேலாண்மைக்குழு அறிவித்துள்ளது.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு