Aug 18, 2026
Thisaigal NewsYouTube
நிவாரண மையங்களில் 40 ஆயிர​ம் தஞ்சம்
தற்போதைய செய்திகள்

நிவாரண மையங்களில் 40 ஆயிர​ம் தஞ்சம்

Share:

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களை சேர்ந்த 40 ஆயிரத்து 922 பேர், நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகக்கடைசியாக வெள்ளத்தினால் சிலாங்​கூ​ர் மாநிலமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் ஜோகூர் மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 8 மணி நிலவரத்தின்படி 37 ஆயிரத்து 322 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தற்காலிகமாக தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது மாவட்டங்களில் 238 நிவாரண மையங்கள் ​திறக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில பேரிடர் நிர்வாக மேலாண்மைக்குழு அறிவித்துள்ளது.

Related News

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்.

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்.

சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு – போலீஸ் கையில் புதிய தடயங்கள்

சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு – போலீஸ் கையில் புதிய தடயங்கள்

மரியாதை குறைந்ததாக குற்றச்சாட்டு – மருமகளின் அரச குடும்பப் பட்டங்களை பறித்த புருனை சுல்தான்

மரியாதை குறைந்ததாக குற்றச்சாட்டு – மருமகளின் அரச குடும்பப் பட்டங்களை பறித்த புருனை சுல்தான்

கெந்திங் ஹைலண்ட்ஸில் தங்க நகைக்கடை கொள்ளை – இருவர் தப்பியோட்டம்; போலீஸ் தீவிர விசாரணை

கெந்திங் ஹைலண்ட்ஸில் தங்க நகைக்கடை கொள்ளை – இருவர் தப்பியோட்டம்; போலீஸ் தீவிர விசாரணை

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஜோகூர் மாணவர்கள் – 6 பேருக்கு உபகாரச் சம்பளம்

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஜோகூர் மாணவர்கள் – 6 பேருக்கு உபகாரச் சம்பளம்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு அறிக்கை – தேசிய தினத்துக்குப் பிறகு முக்கிய முடிவு

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு அறிக்கை – தேசிய தினத்துக்குப் பிறகு முக்கிய முடிவு