May 22, 2026
Thisaigal NewsYouTube
400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் ஷெரின், ஷாந்தி  யை வீழ்த்தினர்
தற்போதைய செய்திகள்

400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் ஷெரின், ஷாந்தி யை வீழ்த்தினர்

Share:

அமெரிக்கா, மார்ச் 31 -

அமெரிக்கா, Florida Relays சில் நேற்று நடைபெற்ற 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் மலேசியாவின் Shereen Samson Vallabouy, சிங்கப்பூரின் Veronica Shanti Pereira - வை வீழ்த்தினார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் நிகழ்ந்த Hangzhou ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டரில் வெண்கலப் பதக்கத்தை வென்ற ஷெரின், தமது 52.29 ஆவது வினாடிக்களில் ஓடி வந்து வெண்கல பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த 200 மீட்டர் ஓட்டபந்தயத்தில் வென்ற சாந்தி, 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இரண்டு நாட்களுக்கு பிறகு, தமது 53.67 விநாடியில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

சாந்தி வழக்கமாகவே தமது தேசிய அணிக்காக 4X400 மீட்டர் ஓட்டத்தில் ஓடுவதால், இந்த ஓட்டப் பந்தயத்தில் ஒருவரையொருவர் எதிர்கொள்வது இதுவே முதல் முறையாகும் என்று கூறப்படுகின்றது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு