Mar 20, 2026
Thisaigal NewsYouTube
பெர்லிஸ் மந்திரி பெசார் கைது செய்யப்பட்டது உண்மையே
தற்போதைய செய்திகள்

பெர்லிஸ் மந்திரி பெசார் கைது செய்யப்பட்டது உண்மையே

Share:

பெர்லிஸ் மந்திரி பெசார் Shukri Ramli இன்று கைது செய்யப்பட்டது உண்மையே என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM –மின் தலைமை ஆணையர் Tan Sri Azam Baki உறுதிப்படுத்தியுள்ளார்.

பெர்லிஸ் மந்திரி பெசார் விசாரணைக்கு பின்னர் SPRM ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று இன்று மாலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் Azam Baki தெளிவுபடுத்தினார்.

தாம் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரணைக்கு மட்டுமே அழைக்கப்பட்டதாகவும் இன்று தனது முகநூலில் பெர்லிஸ் மந்திரி பெசார் Shukri Ramli தெரிவித்து இருந்ததைத் தொடர்ந்து Azam Baki இவ்விளக்கத்தை தந்துள்ளார்.

மாநில மந்திரி பெசார் என்ற முறையில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் Shukri Ramli கைது செய்யப்பட்டதாக Azam Baki தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து