மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ வான் ஜுனையிடி துவாங்கு ஜாபரின் டெலிகிராம் கணக்கு கடந்த சில நாட்களாகப் பொறுப்பற்ற நபரால் ஊடுருவப்பட்டுள்ளது.
மேல் நடவடிக்கைக்காகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இன்று அவர் விடுத்துள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தன்னிடமிருந்து வரும் அழைப்புகள் அல்லது செய்திகள், குறிப்பாக நிதி விஷயங்கள் அல்லது சந்திப்பு ஏற்பாடுகள் தொடர்பான தகவல்களால் பொது மக்கள் ஏமாற வேண்டாம் என்று வான் ஜுனையிடி நினைவூட்டினார்.
இதுபோன்ற மோசடிகளால் பொதுமக்கள் எளிதில் ஏமாற மாட்டார்கள் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


