மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ வான் ஜுனையிடி துவாங்கு ஜாபரின் டெலிகிராம் கணக்கு கடந்த சில நாட்களாகப் பொறுப்பற்ற நபரால் ஊடுருவப்பட்டுள்ளது.
மேல் நடவடிக்கைக்காகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இன்று அவர் விடுத்துள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தன்னிடமிருந்து வரும் அழைப்புகள் அல்லது செய்திகள், குறிப்பாக நிதி விஷயங்கள் அல்லது சந்திப்பு ஏற்பாடுகள் தொடர்பான தகவல்களால் பொது மக்கள் ஏமாற வேண்டாம் என்று வான் ஜுனையிடி நினைவூட்டினார்.
இதுபோன்ற மோசடிகளால் பொதுமக்கள் எளிதில் ஏமாற மாட்டார்கள் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு


