மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ வான் ஜுனையிடி துவாங்கு ஜாபரின் டெலிகிராம் கணக்கு கடந்த சில நாட்களாகப் பொறுப்பற்ற நபரால் ஊடுருவப்பட்டுள்ளது.
மேல் நடவடிக்கைக்காகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இன்று அவர் விடுத்துள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தன்னிடமிருந்து வரும் அழைப்புகள் அல்லது செய்திகள், குறிப்பாக நிதி விஷயங்கள் அல்லது சந்திப்பு ஏற்பாடுகள் தொடர்பான தகவல்களால் பொது மக்கள் ஏமாற வேண்டாம் என்று வான் ஜுனையிடி நினைவூட்டினார்.
இதுபோன்ற மோசடிகளால் பொதுமக்கள் எளிதில் ஏமாற மாட்டார்கள் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


