பேரா மாநிலத்தில் செயல்படும் இன்னிசை மையங்களில் சில தமிழ்ப்பாடல்கள் ஒலியேற்றம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுதை மாநில போலீசார் மறுத்துள்ளனர்.
அந்தப் பாடல்ள் குற்றச் செயல்களுக்கு தூண்டுதலாக அல்லது உந்துதலாக உள்ளன என்று காரணம் கூறி அப்பாடல்கள் இன்னிசை மையங்கள் மற்றும் வர்த்தகத் தளங்களில் ஒரு போதும் ஒலியேற்றக்கூடாது என்று போலீசார் தடை விதித்து இருப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று பேரா மாநில போலீஸ் தலைவர் முகமது யூஸ்ரி ஹசன் பஸ்ரி தெரிவித்தார்.
எந்தவொரு வர்த்தகத் தலத்திற்கும் பாடல்களை தடை செய்யக்கோரி எந்த பட்டியலையும் போலீசார் வெளியிட வில்லை என்று அவர் விளக்கினார்.

Related News

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு


