பேரா மாநிலத்தில் செயல்படும் இன்னிசை மையங்களில் சில தமிழ்ப்பாடல்கள் ஒலியேற்றம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுதை மாநில போலீசார் மறுத்துள்ளனர்.
அந்தப் பாடல்ள் குற்றச் செயல்களுக்கு தூண்டுதலாக அல்லது உந்துதலாக உள்ளன என்று காரணம் கூறி அப்பாடல்கள் இன்னிசை மையங்கள் மற்றும் வர்த்தகத் தளங்களில் ஒரு போதும் ஒலியேற்றக்கூடாது என்று போலீசார் தடை விதித்து இருப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று பேரா மாநில போலீஸ் தலைவர் முகமது யூஸ்ரி ஹசன் பஸ்ரி தெரிவித்தார்.
எந்தவொரு வர்த்தகத் தலத்திற்கும் பாடல்களை தடை செய்யக்கோரி எந்த பட்டியலையும் போலீசார் வெளியிட வில்லை என்று அவர் விளக்கினார்.

Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


