Dec 2, 2025
Thisaigal NewsYouTube
500 வியாபாரிகளின் பிரச்னை தீர்வுக் காணப்படும்
தற்போதைய செய்திகள்

500 வியாபாரிகளின் பிரச்னை தீர்வுக் காணப்படும்

Share:

காய்கறிகள் ஏற்றுமதி செயல்ப்படுத்த முடியாத பட்சத்தால், தானா திங்கி லோஜிங் வட்டாரத்தில் இருக்கின்ற காய்கறி தோட்டங்களில் காய்கறிகள் தேங்கி விட்டதாகவும், அதனால் 500 காய்கறிவியாபாரிகள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் மாட் சாபு தெரிவித்துள்ளார். 500 வியாபாரிகளின் பிரச்னைக் குறித்து அமைச்சு தீர்வு காண்பதற்கான வழிகளைத் தேடும் என அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மீண்டும் இந்தப் பிரச்னைகள் நிலவாமல் இருப்பதற்காக வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் காய்கறிகளின் அளவு மற்றும் உள்நாட்டு ஏற்றுமதி மற்றும் விளைச்சலின் அளவை ஆய்வுக்கு உட்படுத்திய பின் சமசீர் செய்யும் என அவர் மேலும் கூறினார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்