Jun 16, 2026
Thisaigal NewsYouTube
500 வியாபாரிகளின் பிரச்னை தீர்வுக் காணப்படும்
தற்போதைய செய்திகள்

500 வியாபாரிகளின் பிரச்னை தீர்வுக் காணப்படும்

Share:

காய்கறிகள் ஏற்றுமதி செயல்ப்படுத்த முடியாத பட்சத்தால், தானா திங்கி லோஜிங் வட்டாரத்தில் இருக்கின்ற காய்கறி தோட்டங்களில் காய்கறிகள் தேங்கி விட்டதாகவும், அதனால் 500 காய்கறிவியாபாரிகள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் மாட் சாபு தெரிவித்துள்ளார். 500 வியாபாரிகளின் பிரச்னைக் குறித்து அமைச்சு தீர்வு காண்பதற்கான வழிகளைத் தேடும் என அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மீண்டும் இந்தப் பிரச்னைகள் நிலவாமல் இருப்பதற்காக வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் காய்கறிகளின் அளவு மற்றும் உள்நாட்டு ஏற்றுமதி மற்றும் விளைச்சலின் அளவை ஆய்வுக்கு உட்படுத்திய பின் சமசீர் செய்யும் என அவர் மேலும் கூறினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்