May 1, 2026
Thisaigal NewsYouTube
500 வியாபாரிகளின் பிரச்னை தீர்வுக் காணப்படும்
தற்போதைய செய்திகள்

500 வியாபாரிகளின் பிரச்னை தீர்வுக் காணப்படும்

Share:

காய்கறிகள் ஏற்றுமதி செயல்ப்படுத்த முடியாத பட்சத்தால், தானா திங்கி லோஜிங் வட்டாரத்தில் இருக்கின்ற காய்கறி தோட்டங்களில் காய்கறிகள் தேங்கி விட்டதாகவும், அதனால் 500 காய்கறிவியாபாரிகள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் மாட் சாபு தெரிவித்துள்ளார். 500 வியாபாரிகளின் பிரச்னைக் குறித்து அமைச்சு தீர்வு காண்பதற்கான வழிகளைத் தேடும் என அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மீண்டும் இந்தப் பிரச்னைகள் நிலவாமல் இருப்பதற்காக வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் காய்கறிகளின் அளவு மற்றும் உள்நாட்டு ஏற்றுமதி மற்றும் விளைச்சலின் அளவை ஆய்வுக்கு உட்படுத்திய பின் சமசீர் செய்யும் என அவர் மேலும் கூறினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி