Mar 11, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் -  இருவர் கைது
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

Share:

கடந்த மார்ச் 3-ஆம் தேதி கோம்பாக் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில், வாகனம் ஒன்றில் இருந்து 5.25 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 105 கிலோக்கும் மேற்பட்ட சயாபு வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில், உள்ளூர் ஆடவரும், ஆலய ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐந்து கேன்வாஸ் பைகளில் அடுக்கப்பட்டிருந்த சயாபு போதைப்பொருளை கொண்ட 64 பிளாஸ்டிக் பொட்டலங்களை போலீசார் கண்டுபிடித்ததாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளின் கண்ணில் சிக்காமல் இருக்க கூரியர் விநியோக சேவைகள் மூலம் இந்த போதைப் பொருட்களானது அனுப்பப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தற்போது இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருகின்றது.

Related News

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்