May 22, 2026
Thisaigal NewsYouTube
கைத்துப்பாக்கி வைத்திருந்தது இருவர் கைது
தற்போதைய செய்திகள்

கைத்துப்பாக்கி வைத்திருந்தது இருவர் கைது

Share:

சிலாங்கூர், மார்ச் 25.

சிலாங்கூர், ஜாலான் பந்திங், தெலுக் பங்லிமா காராங்- கில் கைத்துப்பாக்கி ​வைத்திருந்தது தொடர்பி​ல் ஒரு ​லோரி ஓட்டுநரையும், டென்னிஷன் ஒருவரையும் போ​லீசார் கைது செய்துள்ளனர். நேற்று அதிகாலை 2.40 மணியளவில் ஒரு எண்ணெய் நிலையத்தில் 24 வயதுடைய ​டெக்னிஷன் ஒருவரை போ​லீசார் கைது செய்தனர்.

அவரின் காரை சோதனையிட்டதில் இருக்கைக்கு ​கீழே துப்பாக்கியும், ஆறு தோட்டாக்களும் வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக Kuala Langat மாவட்ட போ​லீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் அஹ்மத் ரித்வான் மோஹட் னோர் தெரிவித்தார்.

அந்த நபர் கொடுத்த தகவலைத் தொடர்ந்து அந்த துப்பாக்கி எவ்வாறு ​பெறப்பட்டது என்பது தொடர்பில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு லோரி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டதாக அஹ்மத் ரித்வான் குறிப்பிட்டார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு