Mar 18, 2026
Thisaigal NewsYouTube
கைத்துப்பாக்கி வைத்திருந்தது இருவர் கைது
தற்போதைய செய்திகள்

கைத்துப்பாக்கி வைத்திருந்தது இருவர் கைது

Share:

சிலாங்கூர், மார்ச் 25.

சிலாங்கூர், ஜாலான் பந்திங், தெலுக் பங்லிமா காராங்- கில் கைத்துப்பாக்கி ​வைத்திருந்தது தொடர்பி​ல் ஒரு ​லோரி ஓட்டுநரையும், டென்னிஷன் ஒருவரையும் போ​லீசார் கைது செய்துள்ளனர். நேற்று அதிகாலை 2.40 மணியளவில் ஒரு எண்ணெய் நிலையத்தில் 24 வயதுடைய ​டெக்னிஷன் ஒருவரை போ​லீசார் கைது செய்தனர்.

அவரின் காரை சோதனையிட்டதில் இருக்கைக்கு ​கீழே துப்பாக்கியும், ஆறு தோட்டாக்களும் வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக Kuala Langat மாவட்ட போ​லீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் அஹ்மத் ரித்வான் மோஹட் னோர் தெரிவித்தார்.

அந்த நபர் கொடுத்த தகவலைத் தொடர்ந்து அந்த துப்பாக்கி எவ்வாறு ​பெறப்பட்டது என்பது தொடர்பில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு லோரி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டதாக அஹ்மத் ரித்வான் குறிப்பிட்டார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை