Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ஒரு டன் உதவிப்பொருட்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

ஒரு டன் உதவிப்பொருட்கள் பறிமுதல்

Share:

மலாக்கா, மார்ச் 5 -

ரெஸ்தொரான் மாமாக் உணவகத்திற்கு சொந்தமான ஒரு சட்டவிரோத மளிகைக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த உதவித் தொகைக்குரிய சுமார் ஒரு டன் அத்தியாவசியப் பொருட்களை அதிகாரிகள் பரிமுதல் செய்தனர்.

மலாக்கா, பான்டார் ஹீலிர் மலாக்கா ராயா வில் செயல்பட்டு வரும் அந்த ரெச்தொரன் மாமாக் உணவகம், இந்த கொல்லைப்புற நடவடிக்கைக்கு மூளையாக இருந்து உதவித் தொகைக்குரிய சுமார் ஒரு டன் பொருட்களை பதுக்கி வைத்திருந்தது அம்பலத்திற்கு வந்ததாக மலாக்கா மாநில உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்சை செலவின அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சோதனை இன்று காலை 11.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டதாக அதன் இயக்குநர் னொரெனா ஜாபார் தெரிவித்தார்.

493 பாக்கெட் சமையல் எண்ணெய், 50 பாக்கெட் கோதுமை மாவு, 276 பாக்கெட் சீனி, எரிவாயு கலன்கள் உட்பட பலவகையான உதவித் தொகைக்குரிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்