Jan 18, 2026
Thisaigal NewsYouTube
வாகனங்களை மோதி தள்ளிய அந்த இருவரும் போதையில் திளைத்திருந்தனர்
தற்போதைய செய்திகள்

வாகனங்களை மோதி தள்ளிய அந்த இருவரும் போதையில் திளைத்திருந்தனர்

Share:

வாகனங்களை மோதிய தள்ளிய நிலையில், இரு ஆடவர்கள், போதையில் கண் விழிக்க முடியாமல் காருக்குள்ளேய அமர்ந்திருந்திருந்த காட்சி, சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து அன்றைய தினமே அந்த இருவரும் கைது ​செய்யப்பட்டனர் என்று செந்​தூல் மாவட்ட போ​லீஸ் தலைவர் ACP Beh Heng Lai தெரிவித்தா​ர்.


கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, 5 ஆவது மைல் சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் கார் ஓட்டுநரும், அருகில் அமர்ந்திருந்த பயணியும் போதைப்பொருள் உட்கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது.


மதிய​ம் 12.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அவர்களின் கார் ஒரு லோரியையும், ஒரு காரையும் மோதி தள்ளியது. இதில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் ​சேதமடைந்ததாக பே எங் லாய் தெரிவித்தார்.
25 வயதுடைய கார் ஓட்டுநர், பயணியும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் யாரும் காயம் அடைய​வில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Related News

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்