Mar 21, 2026
Thisaigal NewsYouTube
12 வயது இந்திய சிறுமியை காணவில்லை
தற்போதைய செய்திகள்

12 வயது இந்திய சிறுமியை காணவில்லை

Share:

ஜொகூர், மே 24-

கடந்த மே 20 ஆம் தேதி முதல் காணாமல் போனதாக கூறப்படும் ஓர் இந்திய சிறுமியை தேடி கண்டுப்பிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை போலீசார் நாடியுள்ளனர்.

ஜொகூர், மூவார், பஞ்சோர், தாமான் பகோ ஜெயா -வை சேர்ந்த 12 வயது திரியாஷினி முரளி கிருஷ்ணா என்கிற அச்சிறுமி காணாததை குறித்து போலீஸ் தரப்புக்கு புகார் கிடைக்கப் பெற்றதாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அஜீஸ் தெரிவித்தார்.

அந்த சிறுமியை பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடத்தைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் இன்ஸ்பெக்டர் ஏமி இங் ஹெங் ஷி -யை 016-6870718 என்ற எண்ணில் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு ரைஸ் முக்லிஸ் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து