May 22, 2026
Thisaigal NewsYouTube
ஐவரை கைது செய்ததன் மூலம் போலீசார் கடத்தல் கும்பலை முறியடித்தனர்
தற்போதைய செய்திகள்

ஐவரை கைது செய்ததன் மூலம் போலீசார் கடத்தல் கும்பலை முறியடித்தனர்

Share:

கிளந்தான், மார்ச் 31 -

கிளந்தான் தாய்லாந்து எல்லையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஐந்து பேரை கைது செய்ததன் மூலம் கடத்தல் கும்பலை போலீசார் வெற்றிகரமாக முறியடித்தனர்.

கடந்த புதன்கிழமை புக்கிட் அமான் வனவிலங்கு குற்றப்பிரிவின் குழுவினரால் மேற்கொள்ளபட்ட அதிரடி சோதனையின் போது அந்நபர்கள் கைது செய்யபட்டதாக கிள்ந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் டத்துக் முகமாட் சாக்கி ஹாருன் தெரிவித்தார்.

இச்சோதனையில் 2 துப்பாக்கிகள், 47 தோட்டாக்கள், 5 கிலோ போதைப்பொருள் உட்பட 17,200 methamphetamine மாத்திரைகள் பறிமுதல் செய்யபட்டதாக முகமாட் சாக்கி கூறினார்.

கைது செய்யபட்ட அந்நபர்கள் 30 க்கும் 56 க்கும் வயதிற்கு உட்பட்டவர்கள் என்று அவர் மேலும் விவரித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு