Mar 19, 2026
Thisaigal NewsYouTube
ஐவரை கைது செய்ததன் மூலம் போலீசார் கடத்தல் கும்பலை முறியடித்தனர்
தற்போதைய செய்திகள்

ஐவரை கைது செய்ததன் மூலம் போலீசார் கடத்தல் கும்பலை முறியடித்தனர்

Share:

கிளந்தான், மார்ச் 31 -

கிளந்தான் தாய்லாந்து எல்லையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஐந்து பேரை கைது செய்ததன் மூலம் கடத்தல் கும்பலை போலீசார் வெற்றிகரமாக முறியடித்தனர்.

கடந்த புதன்கிழமை புக்கிட் அமான் வனவிலங்கு குற்றப்பிரிவின் குழுவினரால் மேற்கொள்ளபட்ட அதிரடி சோதனையின் போது அந்நபர்கள் கைது செய்யபட்டதாக கிள்ந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் டத்துக் முகமாட் சாக்கி ஹாருன் தெரிவித்தார்.

இச்சோதனையில் 2 துப்பாக்கிகள், 47 தோட்டாக்கள், 5 கிலோ போதைப்பொருள் உட்பட 17,200 methamphetamine மாத்திரைகள் பறிமுதல் செய்யபட்டதாக முகமாட் சாக்கி கூறினார்.

கைது செய்யபட்ட அந்நபர்கள் 30 க்கும் 56 க்கும் வயதிற்கு உட்பட்டவர்கள் என்று அவர் மேலும் விவரித்தார்.

Related News

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு