Mar 20, 2026
Thisaigal NewsYouTube
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுத் திட்டம், அமல்படுத்த முடியும்
தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுத் திட்டம், அமல்படுத்த முடியும்

Share:

கங்கார், மே 04-

அரசாங்க ஊழியர்களுக்கு தாம் அறிவித்துள்ள சம்பள உயர்வுத் திட்டம், வரும் டிசம்பர் மாதம் திட்டமிட்டப்படி அமல்படுத்த முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிதி நிர்வகிப்பில் போதுமான கட்டுப்பாடுகளை கொண்டிருப்பது மூலம் இந்த சம்பள உயர்வுத் திட்டத்தை எவ்வித சிக்கலின்றி அமல்படுத்த முடியும் எ​ன்று நிதி அமைச்சருமான பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கு 13 விழுக்காட்டிற்கும் கூடுதலான சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது ​மூலம் அடுத்த ஆண்டு முதல் அரசாங்கத்திற்கு கூடுதலாக 10 பில்லியன் அல்லது ஆயிரம் கோடி வெள்ளிக்கும் அதிகமான தொகை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் நிதி நிர்வகிப்பில் மிகுந்த கட்டுப்பாடுகளை கொண்டு இருப்பது மூலம் இந்த சம்பள உயர்வை சிக்கலின்றி வழங்க முடியும் என்று பிரதமர் விளக்கியுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து