Mar 18, 2026
Thisaigal NewsYouTube
அவசர தடத்தில் நின்றுக்கொண்டிருந்த லோரியை மோதிய உணவு அனுப்புநர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

அவசர தடத்தில் நின்றுக்கொண்டிருந்த லோரியை மோதிய உணவு அனுப்புநர் உயிரிழந்தார்

Share:

ஜோகூர் பாரு, மார்ச் 15 -

ஜோகூர் பாரு வில் அவசர தடத்தில் நின்றுக்கொண்டிருந்த லோரியை, மோட்டார்சைக்கிளில் வந்த உணவு அனுப்புநர் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அந்த துயரச் சம்பவம் நேற்று மாலை 2.45 மணியளவில் செனாயை நோக்கி செல்லும் செனாய் டெசாரு நெடுஞ்சாலையின் 12.2 ஆவது கிலோமீட்டரில், நிகழ்ந்தது.

சம்பவத்தின் போது, சாலை சீரமைப்பு பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த பதாகைகளை எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, 30 வயது மோட்டார் சைக்கிளோட்டி அந்த லோரியை மோதியுள்ளார்.

அது குறித்து விசாரணை முடுக்கிவிடபட்டுள்ள வேளை, அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விசாரணைக்கு உதவும்படி, ஜோகூர் பாரு செலாத்தான் சாலை சாலை போக்குவரத்து போலீஸ் நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை