May 29, 2026
Thisaigal NewsYouTube
அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!" – ஜொகூர் ஒரு நாள் சட்டமன்றக் கூட்டம்
தற்போதைய செய்திகள்

அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!" – ஜொகூர் ஒரு நாள் சட்டமன்றக் கூட்டம்

Share:

வரும் ஜுன் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜொகூர் மாநிலத்தின் ஒரு நாள் சட்டமன்றக் கூட்டத்தொடரை அடுத்து, மாநில சட்டமன்றம் கலைக்கப்படலாம் எனப் பரவி வரும் அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஸ்கூடாய் ஜசெக. சட்டமன்ற உறுப்பினர் மாரினா இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய ஒரு நாள் கூட்டத்தொடர் இதற்கு முன்னரும் நடந்துள்ளது என்றும், இது புதிய கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான கூட்டமாக இருக்கலாம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மாநில சட்டமன்றத்தைக் கலைக்கும் முழு அதிகாரம் ஜொகூர் சுல்தானிடமே உள்ள நிலையில், தேவையற்ற அரசியல் பதற்றங்களை உருவாக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் ஜொகூர் மாநிலத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதும், மந்திரி பெசார் டத்தோ ஆன் ஹஃபிஸ் காசி அனைத்து 56 தொகுதிகளிலும் போட்டியிட பாரிசான் நேஷனல் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related News

"சபாவின் 40 சதவீத உரிமை!" – நாளை விளக்கம் அளிக்கப்படும்

"சபாவின் 40 சதவீத உரிமை!" – நாளை விளக்கம் அளிக்கப்படும்

தனியார் நிறுவனங்களை வற்புறுத்த முடியாது!" – வீட்டிலிருந்தே பணிபுரியும் முறை:  அமைச்சர் ரமணன்  விளக்கம்

தனியார் நிறுவனங்களை வற்புறுத்த முடியாது!" – வீட்டிலிருந்தே பணிபுரியும் முறை: அமைச்சர் ரமணன் விளக்கம்

மனிதாபிமானம் எங்கே?" – மூளை முடக்குவாதக் குழந்தையுடன் பயணித்த குடும்பத்தை விமானத்திலிருந்து இறக்கிய அதிர்ச்சிச் சம்பவம்

மனிதாபிமானம் எங்கே?" – மூளை முடக்குவாதக் குழந்தையுடன் பயணித்த குடும்பத்தை விமானத்திலிருந்து இறக்கிய அதிர்ச்சிச் சம்பவம்

"சட்டத்திற்கு மேலானவர்கள்  யாரும் இல்லை!" – மாட்டைச் சுட்ட பெர்லிஸ் மந்திரி பெசார் மீது நடவடிக்கை எடுக்க ஆர்.எஸ்.என் ராயர் அதிரடி முழக்கம்

"சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை!" – மாட்டைச் சுட்ட பெர்லிஸ் மந்திரி பெசார் மீது நடவடிக்கை எடுக்க ஆர்.எஸ்.என் ராயர் அதிரடி முழக்கம்

மலையேற்ற வீரர் மாயம்: வழிகாட்டிகள் மீது பழி சுமத்த வேண்டாம் என மீட்கப்பட்டவர் கோரிக்கை

மலையேற்ற வீரர் மாயம்: வழிகாட்டிகள் மீது பழி சுமத்த வேண்டாம் என மீட்கப்பட்டவர் கோரிக்கை

அதிகாரத்தை நடுங்க வைக்கும் நாட்டின் மனசாட்சி!" – ஊடகங்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

அதிகாரத்தை நடுங்க வைக்கும் நாட்டின் மனசாட்சி!" – ஊடகங்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து