May 29, 2026
Thisaigal NewsYouTube
"சபாவின் 40 சதவீத உரிமை!" – நாளை விளக்கம் அளிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

"சபாவின் 40 சதவீத உரிமை!" – நாளை விளக்கம் அளிக்கப்படும்

Share:

மலேசிய அரசியலமைப்பின் கீழ் சபா மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய 40 சதவீத நிதி உரிமை மற்றும் சிறப்பு மானியம் குறித்த தெளிவான விளக்கம் நாளை சபாவில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹி ம் தெரிவித்துள்ளார்.

பத்துவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த பின்னர் பிரதமர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

மலேசிய ஒப்பந்தம் 1963 இன் படி, சபாவின் இந்த 40 சதவீத நிதி உரிமையை நடப்பு கூட்டரசு அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இதற்கான புதிய மானிய விகிதம் இந்த ஆண்டே அமல்படுத்தப்பட வேண்டும் என்று சபா ஆளும் கட்சியான கூட்டணி கட்சியான ஜி.ஆர்.எஸ் உறுதியாகக் கூறியுள்ளது.

கடந்த கால அரசாங்கங்கள் இந்த உரிமையை மறுத்திருந்த வேளையில், தற்போதைய பிரதமர் அன்வார் தலைமைத்துவத்தின் கீழ் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரிமை நிலைநாட்டப்படும் என்று சபா தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related News

தனியார் நிறுவனங்களை வற்புறுத்த முடியாது!" – வீட்டிலிருந்தே பணிபுரியும் முறை:  அமைச்சர் ரமணன்  விளக்கம்

தனியார் நிறுவனங்களை வற்புறுத்த முடியாது!" – வீட்டிலிருந்தே பணிபுரியும் முறை: அமைச்சர் ரமணன் விளக்கம்

மனிதாபிமானம் எங்கே?" – மூளை முடக்குவாதக் குழந்தையுடன் பயணித்த குடும்பத்தை விமானத்திலிருந்து இறக்கிய அதிர்ச்சிச் சம்பவம்

மனிதாபிமானம் எங்கே?" – மூளை முடக்குவாதக் குழந்தையுடன் பயணித்த குடும்பத்தை விமானத்திலிருந்து இறக்கிய அதிர்ச்சிச் சம்பவம்

அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!" – ஜொகூர் ஒரு நாள் சட்டமன்றக் கூட்டம்

அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!" – ஜொகூர் ஒரு நாள் சட்டமன்றக் கூட்டம்

"சட்டத்திற்கு மேலானவர்கள்  யாரும் இல்லை!" – மாட்டைச் சுட்ட பெர்லிஸ் மந்திரி பெசார் மீது நடவடிக்கை எடுக்க ஆர்.எஸ்.என் ராயர் அதிரடி முழக்கம்

"சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை!" – மாட்டைச் சுட்ட பெர்லிஸ் மந்திரி பெசார் மீது நடவடிக்கை எடுக்க ஆர்.எஸ்.என் ராயர் அதிரடி முழக்கம்

மலையேற்ற வீரர் மாயம்: வழிகாட்டிகள் மீது பழி சுமத்த வேண்டாம் என மீட்கப்பட்டவர் கோரிக்கை

மலையேற்ற வீரர் மாயம்: வழிகாட்டிகள் மீது பழி சுமத்த வேண்டாம் என மீட்கப்பட்டவர் கோரிக்கை

அதிகாரத்தை நடுங்க வைக்கும் நாட்டின் மனசாட்சி!" – ஊடகங்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

அதிகாரத்தை நடுங்க வைக்கும் நாட்டின் மனசாட்சி!" – ஊடகங்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து