May 29, 2026
Thisaigal NewsYouTube
அதிகாரத்தை நடுங்க வைக்கும் நாட்டின் மனசாட்சி!" – ஊடகங்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

அதிகாரத்தை நடுங்க வைக்கும் நாட்டின் மனசாட்சி!" – ஊடகங்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

Share:

எல்லைகளற்ற செய்திப் பரவல் மிகுந்த இந்த நவீன யுகத்தில், ஊடகங்கள் உண்மையை மட்டுமே உரக்கச் சொல்ல வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

இன்று மே 29 ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்படும் வேளையில், ஊடகங்களின் பங்கு வெறும் செய்திகளை வழங்குவது மட்டுமல்ல; அவை நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் இரும்புத் தூணாகச் செயல்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகாரத்தை சீர்தூக்கிப் பார்க்கும் நாட்டின் உண்மையான மனசாட்சியாக, நேர்மையுடனும் துணிச்சலுடனும் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

"சபாவின் 40 சதவீத உரிமை!" – நாளை விளக்கம் அளிக்கப்படும்

"சபாவின் 40 சதவீத உரிமை!" – நாளை விளக்கம் அளிக்கப்படும்

தனியார் நிறுவனங்களை வற்புறுத்த முடியாது!" – வீட்டிலிருந்தே பணிபுரியும் முறை:  அமைச்சர் ரமணன்  விளக்கம்

தனியார் நிறுவனங்களை வற்புறுத்த முடியாது!" – வீட்டிலிருந்தே பணிபுரியும் முறை: அமைச்சர் ரமணன் விளக்கம்

மனிதாபிமானம் எங்கே?" – மூளை முடக்குவாதக் குழந்தையுடன் பயணித்த குடும்பத்தை விமானத்திலிருந்து இறக்கிய அதிர்ச்சிச் சம்பவம்

மனிதாபிமானம் எங்கே?" – மூளை முடக்குவாதக் குழந்தையுடன் பயணித்த குடும்பத்தை விமானத்திலிருந்து இறக்கிய அதிர்ச்சிச் சம்பவம்

அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!" – ஜொகூர் ஒரு நாள் சட்டமன்றக் கூட்டம்

அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!" – ஜொகூர் ஒரு நாள் சட்டமன்றக் கூட்டம்

"சட்டத்திற்கு மேலானவர்கள்  யாரும் இல்லை!" – மாட்டைச் சுட்ட பெர்லிஸ் மந்திரி பெசார் மீது நடவடிக்கை எடுக்க ஆர்.எஸ்.என் ராயர் அதிரடி முழக்கம்

"சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை!" – மாட்டைச் சுட்ட பெர்லிஸ் மந்திரி பெசார் மீது நடவடிக்கை எடுக்க ஆர்.எஸ்.என் ராயர் அதிரடி முழக்கம்

மலையேற்ற வீரர் மாயம்: வழிகாட்டிகள் மீது பழி சுமத்த வேண்டாம் என மீட்கப்பட்டவர் கோரிக்கை

மலையேற்ற வீரர் மாயம்: வழிகாட்டிகள் மீது பழி சுமத்த வேண்டாம் என மீட்கப்பட்டவர் கோரிக்கை